அண்ணியே ஆனந்தம்

Tamil Sex Stories

அண்ணியே ஆனந்தம் எங்க குடும்பமே சமையல்கார குடும்பம் தான். தாத்தா காலத்தில பல கோவில்,வீடு விசேடங்களுக்கு சமையல் வேலை பார்த்து,எங்க அப்பா காலத்துல வீட்லயே மெஸ் ஆரம்பிச்சு நடத்தினாங்க. ஆனா அப்போலாம் வீட்ல குழந்தைங்க அதிகம் தானே. அதுவும் தாத்தா தொழிலுக்கு உதவும்னு தன்னோட வசதிக்கு வத வதனு பெத்துபோட்டிருக்காரு. அப்பா ஒருத்தரு தான் ஆம்பள பையன். கூட பிறந்தது அத்தனையும் பொண்ணுங்க. தாத்தாவுக்கு பெண் பிள்ளைங்க தான் சமையல் தொழிலுக்கு ஒத்தாசையா இருக்கும்னு கோயில் கோயிலா வேண்டுதல் பண்ணி பொண்ணா பெத்து போட்டுட்டாரு. அப்பாவோட 5 பொண்ணுங்க பிறந்தாங்க. தாத்தா 2 பொண்ணுகளுக்கு மட்டும் கல்யாணம் கட்டி வச்சுட்டு போய் சேர்ந்துட்டாரு. அப்புறம் அப்பா தான் மீதி 2 அக்கா,ஒரு தங்கைக்கு தன்னோட மெஸ் வருமானத்துல கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காரு. அதுக்கப்புறம் தான் அப்பா கல்யாணம் பண்ணி நாங்க 2 பசங்க மட்டும் பொறந்தோம். தங்கச்சியை கட்டி கொடுத்த வகையில நிறைய கடன் அதை அடைக்கவே அப்பாவுக்கு வாழ்நாள் சரியா போச்சு. அண்ணாவை கூடவே மெஸ் உதவிக்கு வச்சுகிட்டு என்னை மட்டும் தான் படிக்க வச்சாரு. அப்பா இருக்கும் போதே கொடுத்த வாக்குறுதியில அண்ணாவுக்கு அப்பாவோட தங்கச்சி பொண்ணை கட்டி வச்சாங்க. சுலோசனாவுக்கு என்னோட வயசு தான். எங்க ரெண்டு பேருக்கும் முறைப் பொண்ணுனாலும் அண்ணாவை கட்டிகிட்டு அண்ணியா எங்க வீட்டுக்குள்ளே வந்தாள். அப்பா இருக்கும் போது மெஸ்ல உழைச்சு கஷ்டபட்டாலும் கடனை ஒரளவுக்கு அடைக்க முடிஞ்சுது. ஆனா அண்ணாவால மெஸ் வருமானத்துல குடும்பம் நடத்தவே ரொம்ப சிரமமா இருந்துச்சு. நான் வேற காலேஜ் முடிச்சிட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சதால ஓரளவுக்கு சமாளிச்சோம். ஆனாலும் தெருவுக்கு மூணு மெஸ் வந்ததுனால தொழில் போட்டியை அண்ணாவால சமாளிக்க முடியல. கடையை அடிக்கடி விரிவு படுத்தி,மெஸ் தொழிலை சிறப்பா நடத்த அண்ணியோட நகையெல்லாம் அடமானம் வச்சு மீட்க முடியாத போது அண்ணாவுக்கும்,அண்ணிக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை சச்சரவுகள் வந்தது. ஒரு நாள் அண்ணி கோவிச்சுகிட்டு அவங்க அம்மா,அதாவது எங்க அத்தை வீட்டுக்கே போய்ட்டா. நான் வேற வேலைக்கு போய்கிட்டு இருந்தேன். அண்ணி உதவி வேற இல்லாதனால அண்ணாவால டெய்லி மெஸ் உதவிக்கு ஆள் இல்லாம திண்டாட ஆரம்பிச்சாரு. நானும் அண்ணாவுக்கு உதவ எத்தனை நாளு தான் ஆபீஸுக்கு லீவு போட முடியும். ஆனாலும் தொழிலை அப்படியே விட முடியாத நிலைமை. அண்ணாவுக்கும் வேறு வேல தெரியாது. இனிமே ஒரு மெஸ்ல வேலைக்கு சேர்ந்தா கூட அவ்ளோ சம்பாதிச்சு அண்ணியோட நகையை மீட்கவே முடியாது. அப்போ தான் நானே அத்தை வீட்டுக்கு போய் அண்ணகிட்டே பேசினேன். சுலோசனா அண்ணிக்கு என் வயசுனால சின்ன வயசுலே இருந்து சுலோனு தான் செல்லமா கூப்பிடுவேன். அப்போ அண்ணி கிட்டே பேசும் போது தான் அவளுக்கு பணம்,காசை விட வேற சில ஏக்கங்கள் இருந்ததை கண்டுகொண்டேன். மேலும் செய்திகள் பல நூறு சுன்னிகளை ஒத்த புண்டை “ஏன்டா எனக்கு இந்த நரக வாழ்க்கை. நான் கூட படிக்கும் போது உன்னை தான் கட்டி கொடுப்பாங்க. உன் கூடத்தான் வாழப்போறோம்னு நினைச்சேன். சரி பெரியவங்க வாக்குறுதினு மீற முடியாமத் தான் உங்க அண்ணாவை கட்டிகிட்டேன். டெய்லி அடுப்பு சூட்டுல நின்னுகிட்டு கஷ்டபடுறதுல கூட பெருசா தெரியலடா. ஆனா எதுக்கு பொறந்தோம். எதுக்கு கட்டிகிட்டோம். என்ன சுகத்தை தேடி இப்படி கஷ்டபடுறோம்னு புரியாம தான் வாழ்ந்தேன். எவ்ளோ நான் தான்டா இப்படி கடன்,கடன்னு தொழிலுக்கு பின்னாடி வாழ்க்கைய தொலைக்க முடியும். நானும் பொண்ணு தானே எனக்கும் ஆசாபாசம் இருக்காதா. நாலு பொண்ணுங்க மாதிரி நானும் புருஷன் கூட ஆசைய வெளியே போக வர நினைக்க கூடாதா. சதா ராவும்,பகலும் மெஸ்ல தான் வாழ்க்கைனா நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம். உங்க அண்ணா எனக்குனு எந்த சந்தோஷமும் தரலைனாலும்,நாலு நல்ல விஷயங்களுக்கு கூட போக முடியாம அத்தனை நகையும் அடாமானத்துல இருந்தா,நான் எப்படித்தான் வெளியே தலை காட்டுறது. அம்மா வீட்டுக்கு கூட நிம்மதியா வரமுடியாத நிலைமை. அதனால தான் ஒரேடியா வந்துட்டேன். இனிமே என்னால அப்படியொரு வாழ்க்கையை வாழ முடியாது. எங்க அம்மா கூட இதெல்லாம் புரிஞ்சுக்கல. நான் வந்ததுலே இருந்து என்கூட பேசவே இல்ல. செத்துபோயிடலாமானு இருக்கு..” என்று சொன்னபோது தான் நான் சுலோவை கன்னத்தில் அறைய அவள் அதிர்ச்சியோடு என்னை பார்த்தாள். எனக்கு கண்களில் கண்ணீர் முட்ட. “நீ சாவுறதுக்கா எங்க அப்பா உன்னை என் வீட்டு மருமகளா ஆக்கினாரு. இங்க பாரு சரோ. நீ இப்போ வரவேண்டாம். நான் ஆபீஸ்ல லோன் போட்டு உன் நகையை திருப்பிட்டு வந்து உன்னை கூப்பிட்டா வருவியா,மாட்டியா. இனிமே நீ எனக்காக வா. இங்கே இருந்தா நம்ப ரெண்டு வீட்டுக்கும் அசிங்கம். அங்கே உனக்கு என்ன கஷ்டம்னாலும் நாலு சுவத்துக்குள்ள பேசி தீர்த்துப்போம். உன்னால அத்தைக்கும் சங்கடம் அதான் யாரு கிட்டே போயி நியாயம் கேட்கிறதுனு அமைதியாகிட்டாங்க..என்னை நம்பினா எனக்காக காத்திரு. நான் உனக்காக வருவேன்” என்று சொல்ல சுலோ என் மார்மேல் சாய்ந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள். நான் அவள் கண்ணீரை துடைத்து,நம்பிக்கையோடு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். அடுத்த ஒரு மாதத்தில் நான் ஆபீஸில் லோன் போட்டு நகையை திருப்பினேன். ஆனால் அதற்குள் அண்ணா மனைவி துணையின்றி தனியே வாழப்பிடிக்காமல் வெளி மாநிலத்தில் இருக்கும் ஒரு கல்லூரி மெஸ் வேலைக்கு சென்று விட முடிவு செய்து விட்டான். நான் நகையோடு அண்ணியை அழைத்து வருகிறேன் என்று சொல்லியும் அவன் என்னை நம்பாமல்,அண்ணியிடம் கூட சொல்லாமல் வேறு மாநில வேலைக்கு சென்று விட,நான் வழிதெரியாமல் நின்ற போது,அண்ணியே விஷயத்தை கேள்வி பட்டு என்னைத் தேடி வந்தாள். மேலும் செய்திகள் Tamil Kamaveri – Idhalin Eeram 5 இப்போது அவள் எனக்கு ஆறுதல் சொல்லி, “கவலைப்படாதே இனிமே என்ன கஷ்டம் வந்தாலும் இந்த வீட்டை விட்டு போகமாட்டேன். நகையை கூட தொழிலுக்கு உதவியா திரும்ப கூட அடமானம் வச்சுப்போம். நாம ரெண்டு பேரும் மெஸ்சை நடத்துவோம். உனக்கு நம்பிக்கை இருந்தா வேலையை விட்டுட்டு மெஸ்ஸை நடத்து. நான் உனக்கு துணை இருக்கேன். உங்க அண்ணன் வரும்போது வரட்டும். இது நம்ப குடும்பத் தொழில். பரம்பரையை பலபேலு பசியாத்துற தொழில். பெரிய லாபம் இல்லேனாலும் வாய்க்கு ருசியா சாப்பாடு போட்டா நஷ்டம் வராது” என்று நம்பிக்கையோடு பேச,நான் துணிந்து வேலையை விட்டுவிட்டு சுலோ அண்ணியோடு சேர்ந்து அப்பா ஆரம்பித்த மெஸ்ஸை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தேன். ஏற்கனவே எங்களுக்கு இருந்த அனுபவத்தில் சிக்கனமாக,சிறப்பாக மீண்டும் மெஸ்ஸை நடத்த ஆரம்பித்தோம். எங்கள் சாப்பாடு ருசிக்காகவே பல வாடிக்கையாளர்கள் மதியம் சாப்பாட்டுக்கு எங்கள் கடை டோக்கனுக்கு க்யூவில் நிற்கும் அளவுக்கு எங்க மெஸ் 3 மாதத்தில் மிகப் பெரிய லாபத்தில் இயங்க ஆரம்பித்தது. அண்ணிக்கும் எனக்கும் அளவில்லாத ஆனந்தம். மெஸ் வேலை போக,குடும்பத்துக்கு தனியாக நேரம் ஒதுக்கி அண்ணாவுக்கு பதிலாக சுலோ அண்ணியை நானே வெளியே கோவில்,ஷாப்பிங்,சினிமா,என்று அழைத்துப் போனேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் சுலோ அண்ணி முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தேன். புதுசா கல்யாணம் கட்டிகிட்டு வந்த மாதிரி இருக்கு என்று அவள் சொன்ன வார்த்தைகள் என்னையும் வசியம் செய்ய ஆரம்பித்தது. வெளியே அண்ணி என்று அழைத்தாலும்,வீட்டுக்குள் அவளை சுலே என்று செல்லமாக அழைப்பதை தான் அவளும் விரும்பினாள். இரவுகளில் நாங்கள் பல கதைகளை பேச ஆரம்பித்தோம். அப்போது பள்ளியில் படிக்கும் போது நான் செய்த சேட்டைகளை அவள் மறக்காமல் அப்படியே சொன்னபோது நான் மலைத்துப் போனேன். நிஜம் தான் சுலோவுக்கு என்னோட வயசு என்பதால் பெரும்பாலும் அவள் என் வீட்டில் இருப்பாள். அல்லது நான் அத்தை வீட்டுக்கு செல்லும் போது அவளைத் தேடி போவேன். அப்போது அவள் பாவாடை,சட்டையிலும்,நான் டவுசர்,சட்டையிலும் இருப்பேன். அப்போது என்னோட டவுசர் கிழிந்து ஓட்டையாக இருக்கும். என் டவுசர் ஓட்டையில் சுலோ மண்ணை அள்ளி போட்டு சீண்ட,நானும் ஒரு நாள் கோபத்தில் ஒரு பிடி மண்ணை எடுத்து அவளோட சட்டைக்குள் மார்பு வழியாக போட்டு விட மணல் அவள் உடம்பெல்லாம் ஒட்டிக்கொண்டது. ➤

இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்

LooooL

Web Analytics