என் மாமனாரின் அன்பு – 1

Tamil Sex Stories

என் மாமனாரின் அன்பு – 1

என் பெயர் தருண், எனக்கு வயது 45, உயரம் 5′ 8″, எடை 76kg. என் மனைவி பெயர் கீதா. அவளுக்கு வயது 41. எங்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டும் தான். அவன் ஆஸ்திரேலியாவில் படிப்பை முடித்து விட்டு அங்கேயே ஒரு ஆஸ்திரேலிய பெண்ணை மணந்து வசித்து வருகிறான்.

என்னுடைய பெற்றோர்கள் இருவரும் எனது சிறு வயதிலேயே இறந்து விட்டார்கள். என் மனைவியின் பெற்றோர்கள் தான் எனக்கு தாய் தந்தையர் மாதிரி. எனக்கும் அவர்களுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது, குறிப்பாக என்னுடைய மாமனாருடன். அவர் என்னை தன் மகனை போலவே நடத்தி வந்தார். இருந்தாலும் நாங்கள் நல்ல நண்பர்கள் போலவே பழகி வருகிறோம். பல விஷயங்களில் வெளிப்படையாகவே பேசிக் கொள்வோம்.

61 வயதுடைய அவரின் உயரம் 5′ 9″, எடை 85kg, பார்க்க ஒரு மலையாளி போல சிகப்பு மேனி. நல்ல திடகாத்திரமான உடல், அகன்ற மார்பு, எப்பொழுதும் வெளிய வர துடிக்கும் அவரது காம்புகள், அவர் உயரத்திற்கேற்ப அந்த அழகிய கவர்ச்சியான தொப்பை, மேலும் இவைகளை எல்லாம் மெருகேற்றுகின்ற மாதிரி அவர் மார்பிலும் கைகளிலும் அடர்ந்து கிடக்கும் அந்த வெள்ளையும் கருப்பும் கலந்த முடி அவரை ஒரு மொத்த கவர்ச்சி மனிதராக காட்டியது. இதற்கும் மேலாக அவருடைய குரலும் அவர் பேசும் விதமும் எவரையும் கிறங்க வைக்கும். அவருடைய வெளி தோற்றம் அவருடைய ஆளுமையை மேலும் மெருகேற்றியது. அவருடைய பெயர் ரத்தினம்.

என் மாமியாரும் என் மாமனாரை போலவே மிகவும் வெளிப்படையாக பேசும் ஒரு தெளிவான சிந்தனை படைத்தவர். அவருக்கு 54 வயது ஆனாலும் பார்க்க சற்று இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்.

நான் வசிப்பது கோலாலம்பூரில், என் மனைவியின் பெற்றோர்கள் வசிப்பது நான்கு மணி நேர கார் பயணத்திற்கு அப்பால் உள்ள பினாங்கில். என் மாமனார் ஒரு தொழில் அதிபர் என்பதால் பல நேரங்களில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வார். ஒரு சில நேரங்களில் அவர் கோலாலம்பூருக்கும் தொழில் விஷயமாக வருவதும் உண்டு. இங்கு வரும் போதெல்லாம் அவர் எங்கள் வீட்டில் தான் தங்குவார். என் மனைவி அரசாங்கத்தில் ஒரு பெரிய பொறுப்பில் உள்ளார். சில நேரங்களில் அவரும் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடும்.

அப்படி ஒருமுறை அவள் ஜப்பானுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டார். அன்று ஞாயிற்று கிழமை அவளை விமான நிலையத்திற்கு அனுப்பி விட்டு நான் வீடு திரும்பும் வேளையில் என் மாமனாரிடம் இருந்து ஒரு வாட்ஸாப் குறுஞ்செய்தி வந்தது. அவர் நாளை கோலாலம்பூருக்கு ஒரு மீட்டிங்க்காக வருகிறார் என்று. நான் கார் ஒட்டி கொண்டிருந்ததால் உடனே ஓட்டுவதை நிறுத்தி விட்டு அவரை அழைத்து பேசினேன். நாங்கள் எப்போதும் போல பேசினோம். இப்பொழுதான் கீதாவை விமான நிலையத்த்தில் இறக்கி விட்டு வருகிறேன் என்றேன். பிறகு நான் அவரிடம் அன்றே திரும்பி விடுவாரா இல்லை என் வீட்டில் தங்கி விட்டு மறு நாள் காலையில் செல்வாரா என்று கேட்டேன். அவர் என்னோடு ஒரு நாள் தங்கி விட்டு மறு நாள் மதியம் சென்று விடுவேன் என்றார். அவரை வீட்டில் தனியே விட மனமில்லாமல் அவரிடம் நானும் ஒரு நாள் அலுவலகத்துக்கு ஓய்வு போட்டு விடுகிறேன் என்றேன். அவர் எதற்கு உனக்கு இந்த சிரமம் என்றார். இல்ல நீங்க இங்க வந்தா நாம ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருப்போம் அப்புறம் என்னால மறு நாள் காலையில் எழுந்து வேலைக்கு போக கஷ்டமா இருக்கும் என்றேன். சரிப்பா என்று அதற்கு அவரும் ஒப்பு கொண்டார்.

எனக்கும் என் மனைவிக்கும் ஒரு சிறு ஒப்பந்தம் உண்டு. ஒவ்வொரு முறை அவள் வெளியூர் செல்லும் பொழுது எங்கள் வீட்டு வேலைக்காரியை (இந்தோனேசிய பெண்) அவள் தோழி வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும். இது எங்கள் மாமனார் மாமியாருக்கும் தெரியும். இதை பற்றி நானும் என் மாமனாரும் விளையாட்டாக பேசி சிரித்ததும் உண்டு.

எப்பொழும் போல நான் என் நண்பர்களுடன் அன்று இரவு பாட்மிண்டன் விளையாடி விட்டு நள்ளிரவு வீடு திரும்பினேன். மிகவும் அசதியாக இருந்ததாலும் மாமனார் வருவதாலும் நான் அலுவலதிற்கு இரண்டு நாட்கள் ஓய்வு போட்டு விட்டேன். காலை 10.30க்கு தான் என்னால் எழ முடிந்தது. கை தொலைபேசியை எடுத்து பார்த்தேன். அலுவலகத்தில் இருந்தும், மாமனார், மனைவி மற்றும் மற்ற நண்பர்களிடம் இருந்தும் நிறைய குறுஞ்செய்திகள் வந்திருந்தன. ஆனால் என்னவோ தெரியவில்லை என் மாமனாரின் செய்தியை மட்டும் முதலில் படித்தேன். கோலாலம்பூர் வந்து சேர்ந்து விட்டேன், மீட்டிங் 3 மணிக்கு முடிந்து விடும் என்று எழுதி இருந்தார். நானும் ஓகே என்று பதில் போட்டேன். உடனே அவர் அதை படித்ததை பார்த்தேன். பதிலுக்கு ஒரு ஸ்மைலி அனுப்பினார். இவை எல்லாம் நடக்கும் போது இனம் புரியாத ஒரு சந்தோசம் என் மனதில் ஊர்வதை என்னால் நன்றாகவே உணர முடிந்தது. எழுந்து மற்றவர்களுக்கும் பதில் அனுப்பி விட்டு என் வேலையை தொடங்க ஆரம்பித்தேன். எல்லாம் முடிய 12 மணி ஆனது. நேராக கிளம்பி மதிய உணவு சாப்பிட ஒரு ரெஸ்டாரண்ட் சென்றேன். பிறகு அங்கிருந்து கிளம்பி நாளிதழை எடுத்து கொண்டு ஸ்டார்பக் சென்று ஒரு காபி வாங்கி கொண்டு அமர்ந்தேன். நான் நாளிதழை படித்து கொண்டே அலுவலக வேலையும் அவ்வப்போது மடிக்கணினியில் செய்து கொண்டேன்.

சுமார் 2.50க்கு மாமனாரிடம் இருந்து செய்தி வந்தது மீட்டிங் முடிந்து விட்டது என்று. உடனே அவரை அழைத்து எப்படி இங்கு வந்தீர்கள் என்று கேட்டேன். காரில் தான் வந்தேன் ஆனால் டிரைவரிடம் வீட்டுக்கு போக சொல்லி விட்டேன் என்றார். சரி அங்கேயே இருங்கள் நான் வந்து உங்களை ஏற்றி கொள்கிறேன் என்றேன். அவரும் உடனே சரி என்றார். 3.30க்கு அவரை KLCCயில் இருந்து என் காரில் ஏற்றி கொண்டேன். டீ குடிக்க போலாமா என்றேன், உடனே சரி என்றார். அவருக்கு டீ என்றால் மிகவும் பிடிக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனந்தபவன் சென்றோம். அங்கு ஒரு மணி நேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். பிறகு வீட்டிற்கு கிளம்பி சென்றோம்.

இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்

வீடு சேர்ந்ததும் எப்போதும் போல அவர் எங்களின் விருந்தினர் அறைக்கு சென்றார். பிறகு வெளியே வந்து தான் களைப்பாக இருக்கிறேன் என்றும் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்றார். நானும் சரி என்று சொல்லி விட்டு வேறு ஏதும் தேவையா என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு சிறிய புன்முருவலுடன் என் கண்களை நோக்கி தேவை படும் போது கேட்கிறேன் என்றார். எனக்கு எதுவும் புரிய வில்லை ஆனால் அவர் எதோ என்னிடம் கூற வருகிறார் என்று மட்டும் என் மற மண்டைக்கு லேசாக எட்டியது.

பிறகு அவர் தன் அறைக்கு உறங்க சென்று விட்டார், நானும் வரவேற்பறையில் வந்து லேசாக கண்ணயர்ந்தேன். நான் திடீரென்று எழுந்து பார்த்த போது மணி 6.30தாக ஆகி இருந்தது. மாமனார் எனக்கு பக்கத்தில் இருந்த அமர்க்கையில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார். நான் விழித்ததும் என்னை பார்த்து, நல்லா ரெஸ்ட் பண்ணையாப்பா என்றார். நானும் சிரித்து கொண்டே ஓகே என்றேன். சரி என்ன பிளான் என்றார். நான் டின்னர் போவோம் என்றேன். டின்னர் முடிச்சிட்டு பாருக்கு போகலாமா என்றார். நானும் சரி என்றேன். மாமனார் ஒரு தொழில் அதிபர் என்பதால் அவருக்கு ட்ரிங்க்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டு. ஆனால் தனியாகவோ வீட்டில் இருக்கும் போதோ அவர் அதை தொடுவதில்லை, மாமியாரும் அவருக்கு எந்த வித தடையும் போடுவதில்லை, இருந்தாலும் அவர் அதை வீட்டில் செய்வதில்லை. என் மனைவியும் அதே மாதிரி தான். ஆனால் எனக்கு மாமனாரை போல அந்த அளவுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. என் நண்பர்களுடன் இருக்கும் போது கூட அதை வெறுமனே தவிர்த்து விடுவேன், இது அவர்களுக்கும் தெரியும் அதனால் அவர்கள் என்னை வற்புறுத்தவதும் இல்லை. ஆனால் என் மாமனார் கேட்டால் மட்டும் உடனே சரி என்று விடுவேன். அந்த அளவுக்கு அவர் மேல் அன்பும் மரியாதையும் உண்டு.

நாங்கள் இருவரும் குளித்த பிறகு உடை மாற்றி கொண்டு வெளியே கிளம்பினோம். போவதற்கு முன்னமே நான் ஒரு உணவகத்தை அழைத்து ஒரு இருக்கையை book செய்து விட்டேன். சுமார் 9.30க்கு எங்கள் இரவு உணவை முடித்து கொண்டு பாருக்கு கிளம்பினோம். அவருக்கு கோலாலம்பூரில் நன்கு பிடிக்கும் ஒரு பாருக்கு சென்றோம். அவருக்கு ஸ்காட்ச் மற்றும் விஸ்கி என்றால் மிகவும் பிடிக்கும். நான் பீர் ஒன்றை அரை மணி நேரம் குடிப்பேன். அது தான் எனக்கும் மதுவுக்கும் உள்ள தொடர்பு. நாங்கள் இருவரும் நிறைய பேசினோம், குடும்ப கதையிலிருந்து சினிமா மற்றும் அரசியல் என இப்படி நேரம் போனது கூட தெரியாமல் பேசி கொண்டே இருந்தோம். மாமனாரும் சிறிது அதிகமாவே மது அருந்தினார். அதனால் அவர் கையை பிடித்து கொண்டே நான் அவரை காருக்கு அழைத்து சென்றேன். காரில் அமர்ந்ததும் அவர் சோர்ந்து போய் தூங்க தொடங்கி விட்டார். வீடு வந்து சேர்ந்ததும் அவரை எழுப்பினேன் அனால் அவரால் முழுசாக கண் விழிக்க முடிய வில்லை. பாதி தூக்கமும் மீதி போதையுமாக எழுந்தார், நான் அவரை கை தாங்கலாக வீட்டுக்குள் அழைத்து சென்றேன். வரவேற்பறைலேயே அவரை அமர்த்தி விட்டு அவருக்கு காபி கொண்டு வந்து கொடுத்தேன். சிறிது நேரம் அவரை டிவி பார்க்க சொல்லிவிட்டு ரெஸ்ட் எடுக்க சொன்னேன். பிறகு நான் என் அறைக்கு சென்று குளித்து விட்டு வந்தேன், அதற்குள் அவர் சிறிது தெளிவடைந்து விட்டு என்னிடம் சாரி என்றார். நான் எதற்கு என்றேன். ரொம்ப சிரம படுத்திட்டேனா என்றார். அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா என்றேன். ஆம் நான் அவரை ஆரம்பத்தில் இருந்தே அப்பா என்று தான் அழைப்பேன். இல்லப்பா உண்மையிலேயே நான் இதை அனுபவித்து தான் செய்தேன் என்றேன். அவர் என் கண்களை நோக்கினார். மீண்டும் தொடர்ந்தேன், ஆமாப்பா, என் அப்பாவிற்கு செய்ய முடியாத ஒன்றை தான் உங்களுக்கு செய்தேன். ரொம்பவும் திருப்தியாவும் சந்தோஷமாவும் இருந்தது என்றேன். அவர் என் கண்களை கூர்ந்து நோக்க அவர் கண்களில் சிறு நீர் துளிகளை நான் கவனித்தேன். மேலும் அதில் ஒரு புது வித காந்தத்தையும் என்னால் உணர முடிந்தது. ரொம்ப நன்றி என்றார். எதுவும் சொல்லாமல் நான் தலையை மட்டும் ஆட்டினேன். பிறகு அவரை குளிக்க சொன்னேன். அவரும் சரி என்று சொல்லி விட்டு அவர் அறைக்கு சென்றார். நானும் தொலைக்காட்சியை பார்க்க தொடங்கி விட்டேன்.

சிறிது நேரம் கழித்து அவர் குளித்து விட்டு மறுபடியும் என்னோடு சேர்ந்து தொலைகாட்சி பார்க்க தொடங்கினார். அவர் இப்போது ஒரு வெள்ளை நிற காலர் இல்லாத பனியனும் போக்சர் ஷார்ட்ஸும் அணிந்திருந்தார். அந்த உடையில் அவரை பார்க்க எனக்கு ஏதோதோ செய்தது, ஆனாலும் அதை கொஞ்சமும் வெளியே காட்டிக்கொள்ள வில்லை.

பிறகு மறுபடியும் நாங்கள் பேச ஆரம்பித்தோம். எனக்கு சிறு களைப்பாக இருந்தாலும் அவருடன் பேசுவதை நிறுத்த மட்டும் மனம் வரவில்லை. எங்களின் பேச்சும் மிக கல கலப்பாக இருந்ததால் இருவருமே மிகவும் ஆர்வமாக பேசினோம். மணியும் 12.30 ஆக நான் தூங்க போகலாமா என்றேன். அவரும் சிறிது தாமதித்து சரி என்றார். எனக்கு அவரது அந்த ஒரு சிறு தயக்கம் எனக்கு அவர் எதோ சொல்ல நினைக்கிறார் என்று மட்டும் லேசாக தோன்றியது. இருந்தாலும் எதையும் அவரிடம் கேட்க மனம் தயங்கியது. பிறகு தொலைக்காட்சியை அடைத்து விட்டு எங்கள் அறைகளுக்கு சென்றோம்.

என் அறைக்கு செல்லும் முன் வழக்கம் போல அவரை கட்டி அணைத்து இரவு வணக்கம் சொன்னேன். ஆனால் இந்த முறை அவரின் அணைப்பு எனக்கு வேறு ஒரு மாதிரியான சுகத்தை கொடுத்தது. இது தான் நாங்கள் இருவரும் தனியாக இருக்கும் முதல் இரவு. இது தான் அந்த சுகத்திற்கு காரணமோ என்ற ஒரு குழப்பத்தில் நான் என் அறைக்கு சென்று படுத்தேன்.

The post என் மாமனாரின் அன்பு – 1 appeared first on Tamil Sex Stories.