குட்மானிங் மேடம் 2

இரண்டு முறை உதைத்த பிறகு என்னால் முடியாமல் போகவே, நான் இங்கும் அங்கும் பார்த்தேன். சற்று தூரத்தில், தனது கார் பக்கத்தில் நின்றுக்கொண்டு ராஜாராமன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
நான் அவனைப் பார்த்ததும், அவன் என்னை நோக்கி வந்தான். எதுவும் சொல்லாமல், அவன் என்னிடம் இருந்து வண்டியை வாங்கினான். அப்போது எதிர்ப்பார்க்கமல் ஒரு சிறு உரசல்..!!
அவன் மேல் இருந்து உயர் தர செண்டு வாசனை ஒன்று அடித்தது.
ராஜாராமன், மூன்று நான்கு முறை உதைத்ததும், வண்டி கருகரு என்று புகையை கக்கி கிளம்பியது.
அவன் உதைக்கும் போது, வண்டியின் ஹேண்டில் பாரை பிடித்து இருந்த அவனது கைகளைப் பார்த்தேன். முரட்டு தனமாக இருந்தது. கிட்டத்திட்ட ஆறு அடி உயரத்தில் இருந்த அவனுக்கு “திம்” என்ற மார்பு. பின்னால் “சிக்” என்று ஒரு சிறிய குண்டி, இறுக்கமான ஜீன்ஸ் பேண்டில் தெரிந்தது.
“இதை வச்சுக்கிட்டு இவருக்கு டிக்கி லோனா விளையாடனுமாக்கும்..?” என்று நினைக்க, எனக்கு குபுக்கென்று சிரிப்பு வந்து விட்டது.
வண்டியை கிளப்பிய ராஜாராமன், நான் சிரிப்பதை பார்த்து, “என்ன ஆச்சு..?” என்றான்.
நான் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு, எதுவும் பேசாமல் அவனிடம் இருந்து வண்டியை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.
அன்று இரவு முழுவதும், எனக்கு ராஜாராமனின் நினைவுதான் வந்தது. அவனது கைகள், மார்ப்பு, திணவெடுத்த தோள்கள் என்று, என் நெஞ்சம் அலைப்பாய்ந்தது.
“அவன் நம்மை செய்தால் எப்படி இருக்கும்..?” என்று நினைக்கும் போதே, என் பேண்டி நனைய ஆரம்பித்தது.
“அவன் அலமேலுவை எப்படி செய்தான்..? அவள் எப்படி எல்லாம் கதறினாள்..!!” என்று எண்ண எண்ண, என் கைகள் தானாக என் புடைவைக்குள் புகுந்தது.
என் பெண்மையை தொட்ட எனக்கு, அது அதற்குள்ளாக எப்படி கசிந்து, குழைந்து இருப்பதை அறிந்து ஆச்சரியமாய் போனது. நான் அதுவரை வேறு எந்த ஆணையும் நினைத்து பார்த்ததே இல்லை. ஆனால் அன்று எல்லாம் மாறியது.
நான் ராஜாராமனை நினைத்துக்கொண்டே, எனது கிளிட்டை தீண்டினேன். தீண்ட தீண்ட, எனக்குள் காமம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அவனுடய முக்கல்களுக்கும், முனகல்களுக்கும் என் காதுகளுக்குள் ஒலிக்க, நான் சில வினாடிகளிலேயே உச்சம் அடைந்தேன்.

மறுநாள், காலையில் நான் கல்லூரி வராந்தாவில் நடக்கும்போது, வழக்கம் போல ராஜாராமனும் இருந்தான்.
என் பதிலை எதிர்ப்பார்க்கமல், “குட் மானிங்..” என்றவனுக்கு, அதிர்ச்சி காத்து இருந்தது. நான் “குட்மானிங்.. ராஜா..!! ஹொ ஆர் யூ..?” என்று கேட்டுக்கொண்டே நடக்க, அவன் பிரமித்து போய் நின்றுக்கொண்டு இருந்தான்.
இடைவெளியில் கூட, நான் அவனைப் பார்த்து புன்னகை ஒன்றை வீச, அவன் விட்ட ஜொள்ளில் அவனே மூழ்கி இறந்து விடுவான் போல இருந்தது.
எதிர்ப்பார்க்காமல், அன்று மாலை தான் அவனது வகுப்புக்கு கணினி லேப் இருக்க, அவன் கணினியின் திரையைப் பார்க்காமல் என்னையே திருட்டு தனமாக பார்த்துக்கொண்டு இருந்தான்.
“இந்நேரத்திற்கு இவன் நம்மை மனசுக்குள்ளேயே நிர்வாணப்படுத்தி, கற்பழிச்சு இருப்பான்..!!” என்று எனது உள்ளத்தில் தாறுமாறாக எண்ணம் ஓட, எனது பேண்டி நனைய ஆரம்பித்தது.
“மேடம் இந்த புரோகிராமில ஏதோ எர்ரர் வருது. கொஞ்சம் என்னன்னு பார்க்கிறீங்களா..?” என்றான் ராஜாராமன்.
நான் மெதுவாக புன்சிரிப்பு சிறித்த படியே அவன் அருகில் சென்றேன். அவனது தோளுக்கு பக்கத்தில் குனிந்துக்கொண்டு நான் அவனது கணினி திரையைப் பார்க்க, அவனது மூச்சு காற்று என் கன்னத்தில் பட்டது.
எனது மனம் தாறுமாறாய் அடித்துக்கொண்டது. கூடவே அவனது செண்டு மணம் வேறு..!!
எனது மனம் என் முன்னால் இருந்த திரையிலேயே இல்லை..!!
“ஏய், நீ அழகாய் இருக்கே..!!” என்றான் அவன் என் காதில் கிசுகிசுப்பாய்.
“என்ன தைரியம் இவனுக்கு..?” என்று நான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு இருக்கையில், “படம் பேரு தான், மேடம்..!!” என்று மீண்டும் என்னை ஜொள்ளால் நனைத்தான்.
“சரி சரி.. ரொம்ப வழியாதே..!!” என்று நான் அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு நகர, அவன் என்னை நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தான்.
நான் சற்று தூரம் சென்று, திரும்பி பார்த்து புன்னகைத்தேன். என் மனதில் இனம் புரியாத ஒரு குருகுருப்பு..!!
“ஏய், என்ன நினைச்சுக்கிட்டு நீ இப்படி எல்லாம் நடந்துக்கிறே..!!” என்று என்னை நானே கடிந்துக்கொண்டாலும், என்னில் தோன்றிய குறுகுறுப்பு அடங்கவில்லை.
மணி ஆறு ஆகியது. பெரும்பாலான மாணவ மாணவியர்கள் லேப்பை முடித்துவிட்டு சென்று விட்டனர். ராஜாராமன் மட்டும் ஏதோ தட்டிக்கொண்டு இருந்தான்.
அனைவரும் சென்ற பின்னர், லேப் மேனேஜர் மட்டும் இருந்தார்.
“என்ன மேடம்..? இன்னும் நேரம் ஆகுமா..?” என்று என்னிடம் கேட்டார். ராஜாராமனிடம் கேட்க அவருக்கு பயம் போல..!!
”என்ன ராஜாராம்..? இன்னும் நேரம் ஆகுமா..? நளைக்கு பார்த்துகலாமே..?” என்றேன்.
“இல்ல மேடம். இதோ முடிஞ்சுடும்..!! இன்னும் கொஞ்ச நேரம் தான்..!! என்ன மேனேஜர் ரொம்ப அவசரமா..?” என்றான் ராஜாராமன்.
“ஐய்யய்யோ.. அதெல்லாம் இல்லை..!!” என்று அவர் பதறினார்.
“நீங்க வேணுமின்னா கிளம்புங்க. நான் இதை ஷட்-டவுண் பண்ணிட்டு, லேப்பை பூட்டி வாட்சு மேனிடம் கொடுத்திட்டு போறேன்..” என்று அவன் கூற, மேனேஜர், “சரி நான் கிளம்பரேன் மேடம்..!!” என்று கூறிவிட்டு போய்விட்டார்.
மேனேஜர் வெளியே போகும் போதே, எனக்குள் இனம்புரியாத ஒரு பயம் கலந்த பரவசம் ஏற்பட்டது.
மேனேஜர் போய் விட்டாரா இல்லையா என்பதை உறுதி படுத்துவதற்காக, ராஜாராமன் கதவுவரை சென்று பார்த்து, உள்ளே வந்து கதவை சாத்தி தாழ்ப்போட்டான்.
“ஏய், எதுக்கு கதவை தாழ் போட்டே..?” என்று கேட்ட என் குரலை என்னாலேயே நம்ப முடியவில்லை. பயத்தில் குரலே மாறிவிட்டு இருந்த்து. நடுக்கம் வேறு..!!
என் அருகில் வந்த ராஜாராமன், என்னை பார்த்தான். அவனது கண்களை சந்தித்த என் கண்கள் தாமாக தாழ்ந்தன. எனது உடலை தாங்கி நின்ற கால்கள் வலிமையை இழந்தன. நான் பக்கத்தில் இருந்த டேபிலை பிடித்துக்கொண்டேன்.
“எதுக்கு இப்படி பயந்து சாகறீங்க..?” என்று கேட்ட படியே ராஜாராமன், என்னை இறுக்கி பிடித்து அணைத்துக்கொண்டான்.
அவனது இரும்பு பிடியில் என் எலும்புகள் அனைத்து நொறுங்கி விடும் போல ஆனது. இருந்தாலும் எனக்கு அது பிடித்து இருந்தது.
“இதுக்காக நான் எவ்வளவு நாள் காத்து இருந்தேன் தெரியுமா..?” என்று கேட்டபடி அவன் என்னை விடுவித்துவிட்டு, என் கண்களுக்குள் எதையோ தேடினான்.
நான் மருண்டு போய் விழிக்க, “ஆஆ.. ஐ லவ் யூ வெரி மச்..!!” என்றபடி அவன் என்னை இழுத்து என் உதடுகளில் தன் உதடுகளைப் பதித்தான்.
என் உதடுகளை கடிப்பதும், சப்புவதும், உறுஞ்சுவதுமாய் இருந்த அவன், மெல்ல என் வாயை தனது நாவினால் திறக்க செய்து, அதனுள் விட்டு சுழற்றினான்.
உதட்டு முத்ததையே அறிந்திராத எனக்கு, எல்லாம் புதுமையாக இருந்தது.
“உதட்டு முத்ததத்தில் இவ்வளவு இன்பமா..?” என்று எண்ணிக்கொண்டு இருந்த நான், அரை மயக்க நிலையை அடந்தேன்.
மெதுவாக அவனது ஒரு கை, என் மார்பின் மீது பட்டும் படாமல் பட்டது. அவனது தயக்கத்தை உணர்ந்த நான், அவனது கையைப் பிடித்து என் பால் குடங்களின் மேல் வைக்க, அவன் உற்சாகத்துடன் அவற்றை உருட்டி பிசைந்தான்.
எனக்கு லேசாக வலித்தது. இருந்தாலும் கண்டுக்கொள்ளவில்லை..!!
சுமார் ஐந்து நிமிடங்கள் எனது பால் குடங்களுடன் விளையாடிய அவனது கைகள், எனது புடவையை தூக்கிவிட்டு, என் காலில் சரசரவென்று மேல் ஏறியது. என் தொடைகளை அடைந்த உடன், அதன் வழவழப்பை ரசித்த படியே அவன் அதனை தடவினான்.
அவனது கை அதை தாண்டி மேலே செல்ல எத்தணிக்க, “இல்ல வேண்டாம்.. விடு..!!” என்று அவனை பிடித்து தள்ளினேன்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க இருவரும் பிரிந்தோம். அவனது முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
“ஏன்..?” என்றான். அதை தவிர, அவன் என்னிடம் வந்து என்னை கட்டாய படுத்தவில்லை.
அது எனக்கு பிடித்து இருந்தது. நான் பதில் சொல்லாமல் இருந்ததால், “பிளீஸ்..!! பிளீஸ்..!!” என்று கெஞ்சினான்.
“இல்ல.. இங்க வேணாம்..!!” என்றேன்.
“வேற எங்க…?” என்றவன் யோசித்து, “எங்க மாமாவோட கெஸ்டு ஹவுஸுக்கு போயிடலாமா..?” என்றான்.
“ம்ம்ம்.. ஆனா இப்ப இல்லை. நேரம் ஆவுது, நான் வீட்டுக்கு போகனும்..!! நாளைக்கு..?” என்றேன்.
அவனது முகத்தில் பெரும் ஏமாற்றம் தெரிந்தது. இருந்தாலும், “சரி” என்றுவிட்டு, என்னருகில் வந்து மீண்டும் என் உதடுகளை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்.
ஆனால் அவனது கைகள் மட்டும் அவனுக்கு பிடித்த எனது டிக்கியை துவசம் செய்துக்க்கொண்டு இருந்தன. எனது பேண்டி, “சொத சொத” என்று ஊறிப்போய் இருந்தது.
ஒரு வழியாக இருவரும் பிரிந்தோம்.
இரவு படுத்த பின்னர் தூக்கமே வரவில்லை.
“நாம என்ன செய்ஞ்சுக்கிட்டு இருக்கோம்..? தப்பில்லையா..?” என்று என் மனதில் ஏகப்பட்ட கேள்விகள்.
“கட்டின புருஷன் இருக்கப்போ, இப்படி நாம் போகிறோமே..!!” என்ற எண்ணம் என்னை அலைக்கிழித்தது.
“என்ன புருஷன்..? பொண்டாடிய கூட சந்தோஷமா வச்சு இருக்க தெரியாதவன்..!! அப்படியே பொண்டாடி ஆசைப்பட்டா, அவளை வேசின்னா சொல்லறது..? யார்க்கிட்டே போய் ஆசை பட முடியும், புருஷன் கிட்டேதானே..!! அவனே வேசின்னு இழிவு படுத்தி, மனசை உடைச்சதுக்கு அப்புறம் என்ன இருக்கு..?” என்று எனக்கு நானே ஒரு பதிலை தந்து தூங்கி போனேன்.

மறுநாள், நான் எழுந்து கிளம்புவதைப் பார்த்து விட்டு, என் கணவர், “ஏய், எங்க கிளம்பரே..? இன்னைக்கு சனிக்கிழமை இல்லை..!!” என்றார்.
“இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ்..!!” என்று கூறி சமாளித்தேன்.
எனது மனம் ஏதோ புது மணப்பெண்ணை போல தத்தளித்தது. கிளம்பி முடித்ததும், எனது வண்டி சாவியை தொலைத்து விட்டு தேடுவது போல் தேட, என் அருமை கணவர், “நல்லா தேடு..!! ஒரு இடத்தில ஒழுங்க வைக்கிறது கிடையாது..!!” என்று வியாக்கியானம் பேசிக்கொண்டே, டீ.வீ. பார்த்துக்கொண்டு இருந்தார்.
“இன்னைக்கு பஸ்ஸில போ..!! அப்ப தான் ஒழுங்க வைக்க ஞாபகம் இருக்கும்..!!” என்றார்.
அதைத்தானே நான் எதிர்ப்பார்த்தேன்..!!
நான் வீட்டை விட்டு கிளம்பினேன். தெருவை அடைந்ததும், நான் நிர்வாணமாக இருப்பது போன்ற பிரம்மை எனக்கு ஏற்பட்டது.
ஏன் ஏற்படாது..? எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்த பேண்டி போடாமல் நான் இருந்ததெ இல்லை..!! ஆனால் இன்று முதன் முறையாக நான் பேண்டி இல்லாமல் நடந்துக்கொண்டு இருந்தேன். அதுவும் இல்லாமல், என் பெண்மையை சுத்தமாக முடி களைந்து அல்லவா கொண்டு செல்லுகிறேன்..!!
தெரு முனையை தாண்டி, பிஸியான ரோட்டுக்கு வந்ததும், ராஜாராமனின் கார் தென்பட்டது. அவன் வெளியில் தான் நின்றுக்கொண்டு இருந்தான். என்னைப் பார்த்ததும் அவனது கண்களில் ஆயிரம் வாட் பல்புகள் எரிந்தன.
அவன் முன் கதவை திறக்க, நான் அதை சாத்தி விட்டு பின்னால் ஏறிக்கொண்டேன்.
“ஏன், முன்னால உட்கார கூடாதா..?” என்றான் அவன்.
“யாராச்சும் பார்த்துட்டா..? போதாததுக்கு நீ சும்மா இருக்க மாட்டே..!!” என்றேன்.
அதற்கு சிரித்த அவன், “சும்மா இருக்கவா நாம இப்போ போறோம்..?” என்று கேட்டபடியே, தன் முன்னால் இருந்த கண்ணாடியை அட்ஜஸ் செய்து அதில் என்னைப் பார்த்தான்.
எனக்கு அடி வயிற்றில் நெருப்பு மூள, நான் அவனுக்கு பழிச்சு காட்டிவிட்டு, சரிந்து உட்கார்ந்தேன்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம், கார் சாலையில் விரைந்துக்கொண்டு இருந்தது. அரை மணி நேரம் கழித்து ஒரு இடத்தில் அது திரும்ப, சற்று தூரத்தில் எங்களுக்கு எதிரில், பிரம்மாண்டமான பங்களா ஒன்று தென்பட்டது.
“இங்க தான் இவன் கூத்து அடிப்பானா..?” என்று நான் எண்ணிய அதே வேளையில், “இங்க யாருமே இதுவரைக்கும் வந்தது இல்லை..!! இது என்னுடைய ராணிக்காக ஸ்பெஷல்..!!” என்றான்.
கேட்டை அடைந்ததும், ராஜாராமன், தன்னுடைய ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கி, ரிமோட் ஒன்றை ஆன் செய்ய, கேட் தானாக திறந்தது.
“யாருமே இல்லை..!! எல்லாம் உங்களுக்குகாக தான்..!!” என்று விளக்கம் சொல்லிவிட்டு, வீட்டினுள் காரை செலுத்தினான்.
கார் போர்டீகோவை அடைந்ததும், இருவரும் இறங்கினோம்.
“இவ்வளவு பெரிய பங்களாவா..!!” என்று வியந்துக்கொண்டு இருந்த என் கையை, உரிமையுடன் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.
உள்ளே சென்றதுதான் தாமதம். ராஜாராமன் என்னை வெறித்தனமாக கட்டிப்பிடித்து, என் உதடுகளை கடித்தான். சில வினாடிகள் சென்று, தனது பலமான கரங்களால் என்னை தூக்கிக்கொண்டு, படி ஏற தோடங்கினான்.
நான் அவனது கையில் துவண்டபடியே அவனையே நோக்க, அவன் விட்ட ஜொள்ளுக்கு அளவே இல்லை..!!
மாடியை அடைந்ததும், ராஜாராமன், ஒரு அறைக்குள் என்னை தூக்கிக்கொண்டு போனான். சில்லென்று ஏ.ஸி. ஓடிக்கொண்டு இருந்த அந்த அறை மிகவும் பெரிதாக இருந்தது. அறையின் சுவர் எங்கும் கண்ணாடி பதிக்கப்பட்டு இருந்தது. நடுவில் வட்டமாக ஆனால் விசாலமான படுக்கை. ஒரே சமயத்தில் நான்கு ஐந்து பேர் படுக்கலாம் போன்று இருந்தது.
கட்டிலில் என்னை தூக்கி போட்டு, ராஜாவும் ஏறினான். என் முகத்துக்கு அருகில் தனது முகத்தை வைத்து என்னை உற்றுப் பார்த்த அவன், “ஏய், நீ ரொம்ப அழகா இருக்கே..!! இது படம் பேர் இல்லை. நிஜமாவே..!!” என்றுவிட்டு, என் முகத்தில் சிறு சிறு முத்தங்களை பதிக்க ஆரம்பித்தான்.
நெற்றி, கண் இமைகள், கன்னம், கழுத்து, மேவாய், என்று முத்தமிட்டு வந்தவன், என் காது மடல்களை நக்கியும் சப்பியும் என்னை போதைக்குள்ளாக்கினான்.
நான் கண்கள் மூடி இன்புற்று இருந்த வேளையில் அவன், “ஏய் ராணி..!! இன்னைக்கு உன்னை அணு அணுவா ரசிக்க போறேன்..!!” என்றான்.
நான் பதில் சொல்லவில்லை. ஆனால் என் உதட்டில் புன்னகை அரும்பியது.
“என்ன பதிலையே காணோம்..?” என்றான் அவன்.
நான் கண்களை மூடிக்கொண்டு படுத்து கிடந்தேன். “ம்ம்ம்..” என்றேன்.
“வாயை திறந்து பதில் சொல்லு..!!” என்று அவன் என்னை நச்சரித்தான்.
“சரிடாஆஆஆஆஆ..!!” என்று கத்திவிட்டு, நான் என் முகத்தை கையால் மூடிக்கொண்டேன்.
வெட்கம் என்னைப் பிடிங்கி தின்றது.
“ஐய்யோ..!! இப்படி வெட்கப்பட்டா என்னாவது..? முதல்ல எழுந்திரு. நீ என் டிரசை கழட்டு, நான் உன்னோடதை கழட்டுரேன். ஓகே..?” என்றான்.
“நான் மாட்டேம்பா..!!” என்றேன் நான்.
என் முகம் இன்னும் என் கைகளுக்கு ஒளிந்துக்கொண்டு இருந்தது.
கட்டில் மேல் எழுந்து நின்ற அவன் என்னையும் தூக்கி நிறுத்தினான். என் முந்தானை ஏற்கனவே மார்பில் இருந்து நழுவி, இடுப்பில் தொங்கிக்கொண்டு இருந்தது.
எனது ஜாக்கெட்டை நிரப்பிக்கொண்டு இருந்த என் மார்பு கலசங்களை, ராஜா ஆசையாக பிடித்து பிசைந்தான். பின்னர் அவன் அதன் கொக்கிகளை கழற்றினான். ஜாக்கெட் விடு பட, என் மஞ்சள் நிற பால் குடங்கள் நான் அணிந்து இருந்த கருப்பு நிற பிராவில் முட்டி நிற்பதை பார்த்து, “சூப்பர்..!! இவ்ளோ பெரிசா இருக்கு..!! ஆனா சாதாரணமா பார்க்கிறதுக்கு அப்படி தெரியலையே..!!” என்று வியந்துக்கொண்டே, அவன் “நீ என்னோட ஷர்டை கழட்டு..!!” என்றான்.
என் கைகள் லேசாக நடுங்க, நான் அவனது ஷர்டை கழற்ற ஆரம்பித்தேன். இதற்கு இடையில் அவன் என்னுடைய பிரவுக்கு விடுதலை கொடுத்து, என்னுடைய நிப்பில்ஸை தன்னுடைய விரல்களால் நிமிண்டி எனக்கு ஷாக் கொடுத்துக்கொண்டு இருந்தான்.
அவன் படுத்தும் பாட்டை தாங்க முடியாமல், எனது கீழ் உதட்டை பற்களால் கடித்தபடியே அவனது ஷர்டுக்கு விடுதலை அளித்தேன்.
ஷர்டுக்குள் இருந்து வெளிப்பட்ட அவனது தேகம், தேக்கால் செய்தது போன்று இருந்தது.
நல்ல திணவெடுத்த தோள்கள், அகன்ற மார்பு, ஒட்டிய வயிறு என்று ஆண் அழகன் போட்டிக்கு தகும். முடி இல்லாமல் இருந்த அவனது உடம்பு எனக்கு வேட்டையாடும் சிறுத்தையை ஏனோ நினைவு படுத்தியது.

பாதி நிர்வாணமானவுடன் ராஜா, “டண்ட டைன்..!! இனிமே தான் மெயின் ஷோவே..!!” என்று மியூசிக்குடன் கூறினான்.
“எனக்கு என்னவோ போல இருக்கு..!! படுத்துகலாம்..!!” என்றேன்.
ராஜாவின் முன் இப்படி என் பால் குடங்களைக் காட்டிக்கொண்டு நிற்பதற்கே என்னை வெட்கம் பிடுங்கி தின்றது. மீதியை எப்படி காட்டுவது என்று எண்ணும் போதே என் முகம் சிவந்து விட்டது.
என் வெட்கத்தைப் பார்த்து ரசித்த அவன், “இதோ இன்னும் சில வினாடி தான்..!! அப்புறமா படுத்துகலாம்..!!” என்றபடி என் இடுப்பில் இருந்த புடவை கழற்றி எறிந்தான்.
“பிளீஸ்.. பிளீஸ்..” என்று நான் கெஞ்ச, அவன் கேட்காமல், எனது பாவாடை நாடாவை உருவினான்.
எனது கால்களை சுற்றி எனது பாவாடை வட்டமடித்து விழ, ராஜாவின் கண்கள் பிதுங்கின.
அவனது கண்கள் எனது முடியற்ற பெண்மையின் மீது பதிய, நான் வெட்கப்பட்டு அதனை என் கையால் மறைத்தேன். அவன் பார்த்த பார்வையிலேயே எனக்குள் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியது.
“வாவ்..!!” என்று மட்டுமே சொன்ன ராஜாவுக்கு பேச்சே வரவில்லை..!!
என்னையே அவன் வெறித்து பார்ப்பதை தாளமாட்டாமல், “சீக்கிரம் நீயும் கழட்டு..!!” என்றேன்.
அவன் மறு பேச்சே இல்லாமல், தனது பேண்டை கழற்றினான். அவன் அணிந்து இருந்த வெண்ணிற பிரிப் அவனது ஆண்மை படுத்து இருப்பது தெரிந்தது.
அவன் அதையும் கழற்ற, நான் அரண்டு போனேன். சுமார் 8” நீளத்தில், உருட்டுக்கட்டையைப் போல அது தொங்கிக்கொண்டு இருந்தது.
“அரைக்குறையாய் எழுச்சி அடைந்த அதுவே அவ்வளவு நீளம் என்றால், முழுவது எழுந்தால்..?” என்று நினைக்கும்போதே எனக்குள் கிலி ஏற்பட்டது.
அதைப் பிடித்து அவன் லேசாக உருவி விட்ட படியே, என்னை நெருங்கினான்.
“உன்னோடது ரொம்ப பெரிசு.. எனக்கு பயமா இருக்கு..!!” என்று நிஜமாகவே என் பயத்தை அவனிடம் கூறினேன்.
அவன் பலமாக சிரித்த படி, “அதை பத்தி அப்புறம் பார்த்துக்கலாம்..!!” என்றவாறே என்னை இறுக்கி அணைத்தான்.
அவனது உடல் சூடாக இருந்தது. அவனது ஆண்மை என் அடி வயிற்றில் இடித்து என்னை கலக்கமடைய வைத்தது.
“ராஜா, வேணாம்..!! எனக்கு பயமா இருக்கு..!!” என்றேன் அவனை அணைத்த படி.
“எல்லாம் செய்யற மாதிரி செஞ்சா சரியா போயிடும்..!!” என்றான் அவன்.
எனக்கென்னமோ அந்த நம்பிக்கை வரவில்லை.
என்னை விட்டு விலகிய அவன், “எங்கே திரும்பி நில்லு..” என்றான்.
நான் திரும்பி நிற்க, அவன் என் பின் அழகை கண்டுகளித்தான். பின்னர் மெதுவாக என்னை பின்னால் இருந்து கட்டி அணைத்த படியே, அவனது ஆண்மையை என் பின்புற மேட்டில் தேய்த்து, என்னை பைத்தியமாக்கினான்.
அவனது ஒரு கை எனது கலசங்களை பிசைந்த வண்ணம் இருக்க, மறு கை எனது பெண்மையை வருடியது.
நான் எனக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் அவனது முகத்தைப் பார்த்தேன். அவனும் என் முகத்தை பார்க்க, நான் என் தலையை தாழ்த்தினேன்.
“அது எப்படி நீ இப்படி கடைஞ்சு வைச்ச மாதிரி இருக்கே..? Hour glass மாதிரி..!! மேலே பெரிசா..!!” என்ற படி எனது கலசங்களைப் பிடித்தான். “நடுவிலே சிறுசா..!!” என்று, எனது இடையை தனது இரு கைகளாலும் சுற்றி பிடிக்க, அவனது இரு கை விரல்களும் இணைந்தன. “கீழே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிசா..!!” என்ற படி எனது டிக்கியை போட்டு பிசைந்தான்.
“ச்சீ..!!” என்று நான் வெட்கப்பட, என்னை படுக்கையில் கிடத்தினான். ராஜா, தானும் பக்கத்தில் படுத்துக்கொண்டு தனது முத்த மழையை மீண்டும் ஆரம்பித்தான்.
நான் சும்மா இருக்க, அவன் எனது கையை பிடித்து கொண்டு போய் தனது ஆண்மையின் மேல் வைத்தான். நான் சற்று பயந்த படியே அதனை பற்றினேன். அது வெடுக் என்று என் கையில் துடித்தது.
எனது கைக்கு உள்ளே இன்னும் விரைப்பு அடைய ஆரம்பித்த அவனது ஆண்மையின் சுற்றளவு மட்டுமே 7 அல்லது 8 இன்சு இருக்கும் போல இருந்தது.
கழுத்துக்கீழே இறங்கியதும், அவன் எனது கலங்சங்களை நக்க ஆரம்பித்தான். எனது கலசங்கள் முழுவதையும் நக்கி நக்கி எச்சில் படுத்தியவன், என்னுடைய நிப்பில்ஸை மட்டும் விட்டுவிட்டு என்னை சித்தரவதைப் படுத்தினான்.
நானும் அவன் அதை தனது வாயில் எடுத்து சப்புவான் என்று எதிர்ப்பார்த்து பொறுமையை இழந்தவளாக, அவனது நாக்கு அதன் பக்கத்தில் வரும் போது, அவனது தலையை அங்கே கொண்டு சென்றேன்.
ஆனால் அவன் பிடிவாதமாக மறுத்தான். நானும் வெட்கத்தை விட்டு, “பிளீஸ்..!!” என்று கெஞ்ச, “நீ எடுத்து என் வாயில தா.. அப்பத்தான்..!!” என்று விதாண்டாவாதம் செய்தான்.
அவனது ஆண்மையை பிடித்து இருந்த என் கையை எடுத்து, அதனால் எனது பால் கலசம் ஒன்றினை தூக்கி அவனது வாய்க்கு அருகில் கொண்டு சென்றது தான் தாமதம், வெறிப்பிடித்தவன் போல, அவன் எனது நிப்பில்ஸை கடித்து உறிஞ்சினான்.
நான் “ஸ்ஸ்ஸ்ஸ்..ஆஆஆஆ..!!” என்று அலறியே விட்டேன்.
எனது கலசத்தை முட்டி முட்டி சப்பியவன், எனது நிப்பில்ஸை பற்களால் கடித்தும், நாக்கால் வருடியும் என்னை உண்டு இல்லை என்று செய்தான்.
நான் அடுத்த பால் குடத்தை தூக்கி தர, அதையும் அவன் விட்டுவைப்பான் இல்லை..!! பின்னர் என் இரு பால் குடங்களையும் ஒன்றுடன் ஒன்று வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டு, இரு நிப்பில்ஸையும் அருகருகில் கொண்டு வந்தான். பின்னர் அப்படியே என் இரு நிப்பில்ஸையும் சேர்த்து அவன் பதம் பார்க்க ஆரம்பித்தான்.
என்னையும் அறியாமல் நான் அவனது ஆண்மையை பிடித்து உருவி விட்டுக்கொண்டு இருந்தேன். ராஜா சப்பியதில் என்னுடைய இரு நிப்பில்ஸும் என்றைக்கும் இல்லாத அளவுக்கு தடித்து நட்டுக்கொண்டு நின்றன.
கருந்திராட்சையைப் போல அவை, அவனது எச்சிலில் மின்னுவதை பார்த்தான். ஒரு வழியாய் திருப்தி அடைந்தவனாய், கீழே முத்த மழை பொழிய ஆரம்பித்தான்.
எனது வயிற்றை அடைந்த அவன், எனது தொப்புளில் அவனது நாக்கை விட்டு சுழற்றினான்.
எனக்கு குறுகுறுப்பு ஏற்பட, “ஏய் வேண்டாம்.. எனக்கு கூசுது..!!” என்று, நான் நெளிய ஆரம்பித்தேன்.
அவன் விடாமல் செய்துக்கொண்டு இருந்தான். நான் கூச்சம் பொறுக்க முடியாமல், அவனது தலையில் ரெண்டு போட்டு, அவனது தலை முடியை பிடித்து இழுக்க, “சரி.. சரி..” என்று சொல்லி விட்டு இன்னும் கீழே போனான்.
எனக்கு இதயமே நின்று விடும் போல ஆனது..!! எனது கணவரின் மூச்சுக்காற்று கூட அங்கு பட்டது கிடையாது..!! அவரைப் பொறுத்த மட்டில் அது “மர்ம பிரதேசம்.!!” ஆனால் ராஜா, என் கால்களை விரித்து அதன் நடுவில் கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.
முதலில் சூடான அவனது மூச்சுக்காற்று எனது தொடைகளில் பட ஆரம்பித்தது. மல்லார்ந்து படுத்து இருந்த நான், மேலே சீலிங்கில் பதித்து இருந்த கண்ணாடியில் பார்த்தேன். நான் அம்மணச்சிலையாக படுத்து இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.
என் பால் குடங்கள் லேசாக தளும்பிக்கொண்டு இருந்தன. கீழே என் கால்களுக்கு இடையில் ராஜாவின் தலை தெரிந்தது. நான் பார்த்துக்கொண்டே இருக்க, ராஜா என் தொடைகளை நக்கிக்கொடுக்க ஆரம்பித்தான்.
அவன் அப்படி செய்ய ஆரம்பித்த உடனேயே, “இவன் நமது பெண்மையில் முத்தமிடுவானோ..?” என்ற கேள்வி எனக்குள் எழ ஆரம்பித்தது.
நான் சந்தேகப்பட்டது போலவே, அவன் கடகடவென்று மேலே வந்து என் பெண்மையை தனது வாயினால் கவ்வினான்

நானோ, “ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆ.. ராஜாஆஆஆஆஆ..!!” என்று சத்தம் போட்டே முனக ஆரம்பித்தேன்.
முதலில் அழுத்தி முத்தமிட்ட அவன், பின்னர் எனது பெண்மையினை தனது நாவால் நக்க ஆரம்பித்தான்.
ஏற்கனவே மயக்க நிலையில் இருந்த நான், இந்த உலகையே மறந்தேன். அவன் நக்க, நான் கத்த, அவன் மேலும் நக்க, நான் கதற என்று சில நொடிகளிலேயே என்னுள் மின்னல்கள் தோன்ற ஆரம்பித்தது.
“ராஜாஆஆஆ.. ராஜாஆஆ.. ராஜாஆ..” என்று நான் கத்தி கூப்பாடு போட, அவனும் விடாமல் என் பெண்மையை தன் நாவினால் தீண்ட, திடீரேன்று எனக்கு எல்லாமே பளிச் என்ற வெளிச்சமாய் போனது.
எங்கோ பறப்பது போல இருக்க, என்னையும் அறியாமல் நான் எனது இடுப்பை தூக்கி தூக்கி ராஜாவின் வாயில் எனது பெண்மையை தேய்த்து, உச்சம் அடைந்துக்கொண்டு இருந்தேன்.
ஒரு இன்ப அலை வந்து என்னை முழுகடித்து விட்டுவிட்டு போன போதிலும், ராஜா விடுவதாய் தெரியவில்லை. எனது பெண்மையை விரித்து, சிவந்த அதன் இன்பச்சுரங்கத்தினுள், தனது நாவினை விட்டுவிட்டு எடுத்தான்.
சீறி சுரந்து வந்துக்கொண்டு இருந்த எனது மதன ரசத்தையும் அவன் பருகிய படியே எனது கிளிட்டை தனது விரலால் நிமிண்டி விட்டுக்கொண்டு இருந்தான்.
என்றைக்கும் இல்லாத அளவிற்கு, எனது கிளிட் அதனை காத்து கிடந்த என் பெண்மையின் உதடுகளை உதறி தள்ளிவிட்டு, எழுந்து நின்று தன்னை தானே பறைச்சாற்றிக்கொண்டு நின்றது.
அந்த சமயத்தில் எனக்குள்ளோ இரண்டாம் அலை எழ தொடங்கியது.
“ராஜா.. போதும். நீ வா.. நீ எனக்கு வேணும்..!! பிளீஸ்..!!” என்று நான் பிதற்றுவதை கண்டுக்கொள்ளாமல், ராஜா தனது இரு விரல்களை எனது பெண்மைக்குள் விட்டுவிட்டு எடுத்தான்.
அது போதாது என்று, எனது கிளிட்டை தனது வாயாலும் நாக்காலும் சீண்டி சப்பினான்.
எனக்குள் எழுந்த இரண்டாம் அலை, முன்பை விட பெரிதாக திரள, நான், “ராஜா வாயேன் பிளீஸ்..!! ஆஆஆஆஆ.. ஆஆஆ..!! அம்மாஆஆஆஆஆ..!!” என்று கத்தி கெஞ்சினேன்.
அந்த அரக்கன் மனம் இரங்கவில்லை.
என் கைகள் என் உடலுக்கு இருப்பக்கத்திலும் இருந்த போர்வையை பிடித்து கசக்கி பிழிய, என் தலை இந்த பக்கமும் அந்த பக்கமுமாய் தாண்டவமாடியது.
என் இடுப்பு என்னையும் அறியாமல் எழுந்து ராஜாவின் வாயை நாட, அவனோ உற்சாகமாய் என்னை சுவைத்தான். என் உடல் விரைக்க, மேனி முத்து முத்தாய் வியர்த்து நடுங்க நான் மீண்டும் உச்சம் அடைந்தேன்.
இரண்டாம் அலை அடித்து ஓய்ந்ததும், அந்தரத்தில் ராஜாவின் வாயை நாடி இருந்த என் இடுப்பு கீழே விழுந்தது. என் உடம்பில் துளி கூட தெம்பில்லாமல் போனது.
அப்போது தான் மனம் இரங்கியவனாய், ராஜா எழுந்து எனது இரு கால்களுக்கு மத்தியில் நிலைக்கொண்டான்.
அசுர தனமாய் ஆடிய, தனது ஆண்மையை உருவி விட்டுக்கொண்டே, “மேடம்..!! மே ஐ கம் இன்..!!” என்று கிண்டலாக கேள்வி கேட்டான்.
நான் புன்னகை பூத்த படியே, “ஊஹும்..” என்று மறுப்பது போல தலையை ஆட்ட, “நீங்க எப்ப தான் என்னை உள்ளே வர சொல்லி இருக்கீங்க..? இப்ப சொல்லறதுக்கு..? நானே வரேன்..!!” என்றபடியே என் பெண்மையின் வாசலில் அவனது ஆண்மையை பொருத்தினான்.
ஏற்கனவே தறிக்கெட்டு அடித்துக்கொண்டிருந்த என் இதயத்துக்கு பித்து பிடித்து போய் விட்டது.
ராஜா மெதுவாக தனது ஆண்மையை என்னுள் இறக்க ஆரம்பித்தான். அவனது வாய் சேஷ்டையால் நன்றாக பதப்பட்டு இருந்தாலும் கூட, அவ்வளவு பெரிய ஆயுதத்தை உள் வாங்க எனது பெண்மை போராடியது.
நல்ல வேளையாக ராஜா அவசரப் படாமல், சிறிது இறக்குவதும், பின்னர் லேசாக ஆட்டுவதுமாய் இருந்தான். அப்படியே ஆட்டி ஆட்டி அசைத்து அசைத்து, சிறிது சிறிதாக, என்னுள் முழுவதும் வந்தான்.
என்னுள் முழுதும் வந்ததும், அப்படியே என் மேல் கவிழ்ந்து படுத்தான். என் பெண்மையை முழுவதுமாய் அவனது ஆண்மை அடைத்துக்கிடப்பது, என்னுள் என்றும் இல்லாத ஒரு சாந்தத்தை கொடுத்தது. அவனது உடல் பாரமாக இருந்தாலும், சுகமாய் இருந்தது.
நான் அவனை கட்டி இறுக்கிக்கொள்ள, அவன் என் இதழ்களை சுவத்தான். அவனது ஆண்மை என் பெண்மையின் இறுக்கம் மற்றும் சூடு தாங்காமல் உள்ளேயே “வெடுக் வெடுக்” என்று துடிப்பதை நான் அறிந்தேன்.
நான் அவனது டிக்கியை என் இருக்கைகளாலும் பற்றி பிசைந்து தேய்த்தேன்.
“நீ எவ்வளோ டைட்டா, சூடா இருக்க தெரியுமா..? மை காட்..!! எனக்கு இப்பவே வந்துடும் போல இருக்கு..!!” என்றான், என் விழிகளுக்குள் நோக்கிய படியே..!!
நான் அவனது விழிகளுக்குள் நோக்கிய படியே, “ம்ம்ம்.. நீ கூட தான் சூடா.. பயங்கர பெரிசா இருக்கே..!! சீக்கிரமா எனக்குள்ளே வா..!!” என்றேன் கிசுகிசுப்பாக. அத்துடன் அவன் தாக்குதலுக்கு தயாரானான்.
இரு கைகளையும் என் முகத்தருகில் ஊன்றி, முதலில் மெதுவாக தனது ஆயுதத்தை வெளியே இழுத்து குத்த தொடங்கினான்.
நான் மெதுவாக, “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ம்ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்..” என்று முனகிக்கொண்டு இருந்தேன்.
பின்னர் என்ன நினைத்தானோ தெரியாது, திடீரென்று வெறிப்பிடித்தவன் போல தனது ஆயுதத்தை உருவி உருவி என் பெண்மையை தகர்க்க ஆரம்பித்தான்.
அவன் குத்திய குத்துக்கள் இருக்கின்றதே..!! அப்பப்பா..!! அவனது ஆயுதம் என் பெண்மையை கிழித்துக்கொண்டு என் வாயால் வெளியே வந்து விடுமோ என்ற பிரமை ஏற்பட்டது.
என்னால் வேறு எந்த சத்தத்தையும் எழுப்ப முடியவில்லை. வெறும், “ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..” என்ற ஓலத்தையே எழுப்ப முடிந்ததது.
நான் அந்த ஆஆஆவையே ராகமாக பாட, ராஜா அந்த கட்டிடமே ஆதிரும் படியாக எனது பெண்மையை தகர்த்தான்.
சீக்கிரமே ராஜாவின் முகம் கோணி, அவனது கழுத்து நரம்புகள் புடைக்க ஆரம்பித்தன. எனது உடலில் எஞ்சிய பலத்தை திறட்டிக்கொண்டு, நானும் எனது இடுப்பை தூக்கி தூக்கி அவனது தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்த, ராஜா, “ஆஆஆஆ.. ராணீஈஈஈஈஈஈஈஈஈ..” என்று அலறினான்.
அவனது முதுகு வில்லாய் வளைய, உடல் நடுங்க, “சரக் சரக்” என்று எனது பெண்மைக்குள் தனது காம பாலை பீய்ச்சி அடித்து அபிஷேகம் செய்தான்.
அவனது ஆண்மை என்னுள் வெடித்து சிதறுகிறது என்று எண்ணும் போதே, எனக்கும் உச்சம் வர ஆரம்பித்தது. அத்தோடு நிற்காமல், மேலும் நான்கு ஐந்து முறை, தனது இடுப்பை ஆட்டி ஆட்டி, என்னுள் தனது பாலை பீய்ச்சினான். அப்படியே ஓய்ந்து போய் என் மேல் விழுந்தான்.
நான் அவனை ஆரத்தழுவிக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து அவன் என் பக்கத்தில் விழுந்தான்.
“எப்படி இருந்தது..?” என்றான்.
“என்னை பொறுத்த வரை, இது தான் எனக்கு பஸ்டு நைட்..!! ஏன் டேன்னு கூட சொல்லலாம்..!!” என்று கூறி சிரித்தேன்.

அவன் மெதுவாக என்னுடலை தனது கையால் தடவினான். என்னுடைய நிப்பில்ஸை பிடித்து விளையாடினான். அவனது விளையாட்டில் லயித்த படியே கண்ணையர்ந்தேன்.
திடுக்கிட்டு விழித்த எனக்கு எதுவும் புரியவில்லை. பின்னர் எனக்கு பக்கத்தில் படுத்து உறங்கும் ராஜாவை பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்தது. அசந்து படுத்து தூங்கும் அவனது அழகை ரசித்துக்கொண்டு இருந்தேன்.
சிறிது நேரம் கழித்து ஒன்றுமே தெரியாதது போல தூக்கிக்கொண்டு இருந்த அவனது ஆண்மையை தொட்டுப்பார்த்தேன். குடை மிளகாயைப் போல சின்னதாக தொங்கிக்கொண்டு இருந்தது.
நான் அதனுடன் விளையாட, அது லேசாக விரைப்பு ஏற அரம்பித்தது. அவனும் விழித்துக்கொண்டான்.
என்னை பார்த்து சிரித்த அவன், என் பக்கம் திரும்பி என்னை முத்தமிட்டான்.
“சாப்பிடலாமா..?” என்று கேட்டான்.
“இல்ல, முதல்ல எனக்கு குளிக்கனும்..!!” என்றேன்.
“வா சேர்ந்து குளிக்கலாம்..!!” என்று என்னை இழுத்துக்கொண்டு போனான்.
எங்கே குளித்தோம்..? குளிக்கிறோம் என்ற பேர்வழியில், ஒருவருக்கு ஒருவர் சோப்பு போட்டு விளையாடினோம். அந்த விளையாட்டில் மூலமாக எங்களுக்குள் காமத்தீ மூள, குளிப்பதை அத்துடன் நிறுத்தி விட்டு, படுக்கை அறைக்கு ஓடினோம்.
அவனுக்கு பிடி கொடாமல், நான் ஓட, அவன் என்னை விரட்டி பிடிக்க பார்த்தான். இப்படியே கட்டிலை சுற்றி சுற்றி ஓட, நான் களைப்படைந்து கட்டிலில் விழுந்தேன்.
என் பக்கத்தில் விழுந்த அவன், “69 செய்யலாமா,,?” என்றான்.
“எனக்கு பழக்கமில்லையே..!!” என்றேன் எனது பெரிய விழிகளை உருட்டி.
“அதனால் என்ன..?” என்றவன், கட்டிலில் மல்லார்ந்து படுத்தான்.
“நீ மேல ஏறி தலை கீழா படு..!!” என்றான்.
அவன் சொன்னது மாதிரியே கட்டிலின் மீது ஏறி நின்றேன். அவனது முகத்துக்கு இரு பக்கதிலும் கால் ஊன்றி நிற்க, அவன் என்னை அண்ணார்ந்து பார்த்தான்.
“செம சைட்டு..!!” என்றவனின் வாயை அடைக்க, அவன் முகத்தின் மீது மெதுவாக அமர்ந்தேன்.
“நானா இப்படி எல்லாம் செய்கிறேன்..?” என்று எனக்குள்ளே ஆச்சரியப்பட்டுக்கொண்டு இருந்த என் பெண்மையின் மீது, அவன் வாய் போரை ஆரம்பித்தான்.
அவன் மீது தலைக்கீழாக படுத்த நான், அவனது ஆண்மையை பிடித்து பார்த்தேன். ஒரு ஆணின் ஆண்மையை வெகு அருகில் பார்ப்பது அது தான் முதல் தடவை.
அரைகுறையாக எழுந்து நின்ற ராஜாவின் ஆண்மையின் முன் தோலைப் பிடித்து கீழே இறக்க, அதன் கருஞ்சிவப்பு ஈட்டி முனை தென்ப்பட்டது.
நான் அதனை மெதுவாக முத்தம் இட்டேன். சோப்பு வாசனையுடன் சேர்ந்து ராஜாவின் வாசனையும் அதில் அடித்தது.
அதனை நான் என் வாயில் விட்டுக்கொள்ள, “ம்ம்ம்ம்ம்ம்..” என்ற ராஜாவின் அமோதிப்பும் கேட்டது.
நான் ஐஸ்கீரீம் சாப்பிடுவது போல அதனை சாப்பிட ஆரம்பித்தேன். கீழே என் பெண்மைக்குள் ராஜா தனது நாக்கை விட்டு விட்டு எடுத்து பஜனை செய்துக்கொண்டு இருந்தான். நானோ என்னால் முடிந்த அளவு மட்டும் அவனது ஆண்மையை என் வாயில் விட்டுக்கொண்டு, என்ன செய்வது எப்படி செய்வது என்று தட்டு தடுமாறினேன்.
ராஜா அதைப்பற்றி கவலை பட்டவனாக தெரியவில்லை. சிறிது நேரத்திலேயே ராஜாவின் ஆண்மை தனது சுய ரூபத்தை அடைந்து விட, அதன் சிவந்த மொட்டு மட்டுமே என் வாய்க்குள் போனது. அதை மட்டுமே நான் ஐஸ் புரூட் சாப்பிடுவது போல தலையை ஆட்டி ஆட்டி சாப்பிட்டேன்.
“சரி போதும்..!! இது உன்னோட டர்ன். நீ ஆடு பார்க்கலாம்..!!” என்று ராஜா கூற, நான் பேந்த பேந்த விழித்தேன்.
சிரித்த அவன், “நான் கீழேயே படுத்து இருக்கேன். நீ மேலே இருந்து செய்..!!” என்றான்.
“ஐய்யோ..!! நான் மாட்டேன்ப்பா..!!” என்று மறுக்க, அவன் கெஞ்சினான்.
வேறு வழி இல்லாமல், நான் அவனது இடுப்புக்கு மேலாக மெதுவாக குத்துக்காலிட்டு அமர்ந்தேன். அவன் உதவி செய்ய, நான் அவனது ஆயுதத்தை என் பெண்மையின் வாசலில் பொறுத்தி, மெதுவாக அவன் மீது உட்கார்ந்தேன்.
அது உள்ளே போக மறுத்தது.
“மெதுவா.. கொஞ்சம் கொஞ்சமா..!!” என்றான் அவன்.
அவன் கூறிய படியே, நான் எனது இடுப்பை ஆட்டி ஆட்டி, வெகு நேரம் போராடி, அவனது ஆயுதத்தை என் பெண்மைக்குள் சொருகிக்கொண்டேன்.
“அப்படியே உட்கார்ந்து இருந்தா எப்படி..? ஆட்டத்தை ஆரம்பி..!!” என்று அவன் என்னை உசுப்பேற்றினான்.
“ச்சீ..!!” என்ற படியே, நான் அவன் மீது மெதுவாக வெட்கத்துடன் ஏறி ஏறி உட்கார தொடங்கினேன்.
வெகு சீக்கிரத்திலேயே, அந்த ஆட்டத்தின் சுவையை அறிந்த நான், அவன் மீது வெறித்தனமாக ஏறி ஏறி குத்திக்கொள்ள தொடங்கினேன்.
“ஆஆஆஆ.. ஸ்ஸ்ஸ்ஸ்..” என்ற என் அலறலுடன், “சடார்.. சடார்.. சத்.. சத்..” என்று எனது டிக்கியும் அவனது அடி வயிறும் மோதும் சத்தம் காதை பிளந்ததது.
அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், என்னை நானே அவன் மீது கழு ஏற்றிக்கொண்டு இருந்தேன். கீழே படுத்து இருந்த ராஜா, எனது ஆட்டத்தால், மேலே ஆடிக்கொண்டு இருந்த எனது மார்பு கலசங்களை பிடித்து கசக்கி பிழிந்துக்கொண்டு இருந்தான். கூடவே தனது இடுப்பை தூக்கி, தனது ஆயுதத்தை கீழ் இருந்து என்னுள் ஏற்றினான்.
இதனால் விரைவிலேயே நான் உச்சம் அடைந்து அவன் மீது சரிந்தேன். ஆனால் அந்த பாதகன் என்னை விடுவதாய் இல்லை. அப்படியே எழுந்து உட்கார்ந்த அவன், என்னை கட்டிக்கொள்ள சொன்னான்.

நான் அவனைக் கட்டிக்கொள்ள, அவனது ஆயுதம் என் பெண்மைக்குள்ளேயே இருந்தது. என் கால்களை தன் இடுப்பை சுற்றி கட்டிக்கொள்ள சொல்லிவிட்டு, அவன் அப்படியே தரையில் இறங்கி நின்றான். தரையில் நின்றதும், இடுப்பை சுற்றி இருந்த எனது கால்களை கொஞ்சம் தளர்த்த சொன்னான்.
நான் அதுபோல செய்ய, அவன் என்னது இடுப்பை மேலும் கீழூம் பிடித்து ஆட்டி ஆட்டி, குத்த ஆரம்பித்தான். நானோ அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் இடுப்பில் அமர்ந்து குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தேன்.
சிறிது நேரம் அப்படியே எங்கள் குதிரை ஏற்றம் தொடர்ந்தது. நான் அவனது காது மடலை கடித்து அவனை இன்னும் வெறுப்பேற்றினேன். அப்புறமாக அவன் என்னை கீழே இறக்கி விட்டான்.
“டிக்கி லோனா..?” என்று என்னைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்.
நானும் சிரித்துக்கொண்டே, கட்டிலில் ஏறி முட்டிப்போட்டு, எனது டிக்கியை அவனுக்கு காட்டினேன். எனக்கு எதிரே இருந்த கண்ணடியில், அவன் எனது டிக்கியின் அழகை பார்த்து ரசித்துக்கொண்டே, தனது ஆயுதத்தை உருவி விட்டுக்கொள்ளுவது தெரிந்தது.
“இது தான் டிக்கி லோனாவா..?” என்று நான் அவனை பார்த்து கிண்டல் செய்ய, அவன் என் அருகில் வந்தான்.
அவன் தூக்கிக்கொண்டு இருந்த என் டிக்கியை ஆசையாக தட்டினான். அது அதிர்கின்ற அழகைப் பார்த்து ரசித்தான். பின்னர் குனிந்து எனது ஒய்யார பின்புற மேட்டை நன்றாக கடித்து வைத்தான்.
நான், “ஆஆஆஆ..” என்று கத்தி விட்டேன்.
“டேய் ராஜா வலிக்குதுடா..” என்று நான் சினுங்க, “ஓகே ஓகே.. சாரி..!!” என்று எனது டிக்கிக்கு முத்தம் கொடுத்தான்.
முத்தம் கொடுத்த அவன், அப்படியே கீழே சென்று, என் டிக்கிக்கு இடையே உப்பி இருந்த என் பெண்மையை பார்த்து, “நல்லா பலாச்சுளை மாதிரி இருக்கு..!!” என்று சொல்லி விட்டு, அதில் முகம் பதித்து அதனை சுவைக்க ஆரம்பித்தான்.
நானோ, “ஸ்ஸ்ஸ்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆ.. ஆஆஆஆ..!!” என்று காம வேதனையில் முனகிக்கொண்டு இருந்தேன்.
பின்னர் அவன் எனது டிக்கியின் பெருங்குன்றுகளை விரித்து, அதன் நடுவில் கருந்திராட்சையாக தெரிந்த எனது மற்றோரு புழையை தனது நாவினால் நக்கி, என்னை காம தாகத்தில் ஆழடித்தான்.
“சீக்கிரம் வாடா.. ராஜா.. பிளீஸ்..!!” என்று நான் கெஞ்ச, இந்த முறை அவன் உடனே ஒத்துக்கொண்டான்.
என் பின்னால் வந்து நின்ற அவன் முதலில் என் பெண்மையில் தனது விரலை விட்டான். எனது இன்ப புழையை கண்டுக்கொண்ட அவன், தனது ஆயுதத்தை அதன் வாயில் வைத்து மெதுவாக செலுத்த ஆரம்பித்தான்.
அவனது ஆயுதம் ஒவ்வொரு மில்லிமீட்டராக, என் பெண்மைக்குள் புகுவதை ரசித்துக்கொண்டு நான் இருந்தேன். என்னுள் முழுவதும் புகுந்த அவன், என் சிற்றிடையை பிடித்துக்கொண்டு, என் டிக்கியை தகர்க்க ஆரம்பித்தான்.
சீக்கிரமே, அந்த அறையை எங்களது காம கதறல்கள் நிரப்ப ஆரம்பித்தது. கீழே நின்றுக்கொண்டு, கட்டிலின் மேலே மண்டியிட்டு இருந்த என் டிக்கி அதிரும் அழகை பார்த்துக்கொண்டே ராஜா வெகு வேகமாக இயங்கிக்கொண்டு இருந்தான்.
நான், “ஆஆஆஆ.. ராஜாஆஆஆ..!!” என்று அலறிய படியே, எனது டிக்கியை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி, அவனது ஆண்மையை வாங்கிக்கொள்ள, அவனும் என்னுடைய இடையை விட்டுவிட்டு, “ராணி.. ராணீஈஈஈஈஈ..” என்று முனகிய படியே என் அடிவாரத்தை தகர்த்தான்.
என்னுடைய பால் குடங்களோ அறுந்து கீழே விழுந்து விடுவதை போல ஆடிக்கொண்டு இருந்தன.
சில நிமிடங்களில் நான், “ராஜா.. என்னாலே முடியலை..!! வேகமா..!! வேகமா..!! பிளீஸ்..!!” என்று கெஞ்சி கதற, ராஜாவும், தன் பலம் கொண்ட மட்டும் என்னுள் தன்னுடைய ஆண்மையை செலுத்தினான்.
“ஓஓஓஓஓஓஓஓஓ.. ஆஆஆஆ..” என்று அரற்றிய படியே நான் உச்சம் அடைய, அவனும், “ஆஆஆஆஆ..” என்று கர்ஜித்த படியே என்னுள் தனது உயிர் அணுக்களை சிதற விட்டான்.
நான் கட்டிலில் அப்படியே சரிந்து கவிழ்ந்து விழ, ராஜா தனது ஆயுதத்தை என்னுள் சொருகிய படியே என் மேல் விழுந்தான்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்ட பின், ராஜா என்னைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி, “நீ.. நீ என்னை கல்யாணம் செய்ஞ்சுக்குவியா..?” என்பது தான்.
“இந்த கிண்டல் தானே வேண்டாம்..!!” என்றேன் நான்.
”நோ நோ.. ஐ யாம் சீரியஸ்..!! நீ என்னை கல்யாணம் செய்ஞ்சுக்கிறேன்னு மட்டும் சொல்லு, நான் எல்லா பொறுக்கி தனத்தையும் விட்டுட்டு, நீ எது சொன்னாலும் கேட்க தயார்..!! உன்னை ராணி மாதிரி வச்சு பார்த்துக்குவேன்..!!” என்றான்.
அவன் சீரியஸாக தான் பேசுகிறான் என்று அறிந்த நான், “வேண்டாம் ராஜா. இதெல்லாம் சரி வராது..!! எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்குது. அது மட்டுமில்லாமே உன் வயசு என்ன..? என் வயசு என்ன..?” என்றேன்.
“அது எல்லாம் பிரச்சினையே இல்லை. நீ சொன்னா நாம குழந்தையே பெத்துக்க வேணாம். உன்னோட குழந்தையையே என்னோட குழந்தையா நான் ஏத்துக்க தாயார்..!! மத்த படி வயசு. அது இதுன்னு எதைப்பத்தியும் எனக்கு கவலை இல்லை..!! பிகாஸ் ஐ லவ் யூ சோ மச்..!!” என்று என் உதட்டில், “இச்..” என்று முத்தம் பதித்தான்.
“சரி.. நான் நம்பரேன். ஆனா இப்ப இல்லை. உனக்கு இப்ப என்ன வயசு ஒரு 21 இல்ல 22 இருக்குமா..? உனக்கு ஒரு 25 வயசு ஆகட்டும். அதுக்கு அப்புறமும் உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கனுமின்னு தோனிச்சுன்னா சொல்லு. நான் பண்ணிக்கிறேன்..!! அதுவரை பிரண்ட்ஸா இருப்போம்..!!” என்றேன்.

தினங்கள் மாதங்களாயின. மாதங்கள் வருடங்கள் ஆயின..
நாங்கள் அதற்கு அப்புறம் கல்யாணத்தை பற்றி பேசவே இல்லை. எங்கள் உறவு மட்டும் தொடர்ந்துக்கொண்டே இருந்தது..!!
இன்று அவனுக்கு 25 ஆவது பிறந்த நாள். அவனுக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் அவன் என்னை கல்யாணம் செய்துக்கொள்ள அனுமதி கேட்டது மட்டும் என் உள்ளத்தில் ஆழ பதிந்து இருந்தது.
மறக்க முடியுமா அந்த நாளை..? அதோ வருகிறான் ராஜாராமன்.
நிஜமாகவே இத்தனை வருடங்களில் அவன் ராமனாகவே மாறி இருந்தான். என்னைத் தவர அவன் வேறு எந்த பெண்ணையும் ஏறிட்டு பார்த்ததில்லை. பெரும் பணக்காரனாக இருந்தாலும், சொந்தமாக வேலை செய்யவேண்டும் என்று நினைத்து இப்போது பெங்கலூரில் ஒரு மென்போருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறான்.
எங்களுடைய சந்திப்புகளும் வெகுவாய் குறைந்துதான் போய் விட்டன.
அவன் அருகில் வந்ததும், “விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த் டே..!!” என்றேன்.
ரெஸ்டாரண்டில், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என்னை இழுத்து அணைத்து என் உதடுகளில் முத்தம் இட்டவன், “என்னை கல்யாணம் பண்ணிக்கிறையா..?” என்று கேட்டான்.
நான் அவனது கண்களுக்குள் பார்த்த படியே, “ஆம்..” என்பது போல தலையை ஆட்ட, அவன் மீண்டும் என்னை முத்தம் இட்டான்.
என்னுடைய 6 வயதான ஒரே பெண் குழந்தை ஆச்சரியமாக எங்களைப் பார்த்துக்கொண்டு இருக்க, என் கையை நீட்டி அவளையும் எங்களுடன் சேர்த்து அணைத்துக்கொண்டேன்.
அவள் என் இடுப்பை கட்டிக்கொண்டாள். எனது குடும்பம் முழுமை பெற்றது.
ஒரு நாள் அவளுக்கு எல்லாவற்றையும் எடுத்து சொன்னால், அவள் புரிந்துக்கொள்ள மாட்டாளா என்ன..?

The post குட்மானிங் மேடம் 2 appeared first on Tamil sex stories – Tamil kamakathaikal.

இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்