சாப்பிட வந்த ஆண்டி

Tamil Sex Stories

சாப்பிட வந்த ஆண்டி

Tamil Kamakathaikal Aunty Friendship in Hotel – நான் ஒரு ஓட்டலில் சப்ளையர் ஆக வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன். எங்கள் ஓட்டலில் சைவம் அசைவம் இரண்டும் கிடைக்கும் எங்கள் ஓட்டலுக்கு சனி கிழமை ஆனால் ஒரு அலுவலகத்தில் இருந்து ஒரு கும்பல் வந்து உணவு அருந்துவார்கள் 5 பெண்கள் இரண்டு ஆண்கள் 5 பெண்களில் 3 பேர் திருமணம் ஆனவர்கள் 2 பேர் திருமணம் ஆகாதவர்கள்.

அவர்கள் முதல் முறையாக வந்தபோது நான் தான் அவர்களுக்கு சப்ளை பண்ணேன் அதனால் அவர்கள் எனக்கு ரெகுலர் வாடிக்கையாளர் ஆகிவிட்டார்கள். அதில் ஒரு ஆண்டி இருக்கிறாள் பார்த்தால் சினிமா நடிகை போல் இருப்பாள் வெள்ளை வெள்ளை என்று நிறம் அவள் அணிந்து வரும் புடவை எப்பொழுதும் பார்ப்பவர்கள் கண்ணை ஈர்க்கும் எனவே நான் அவளிடம் மட்டும் ரொம்ப அக்கறை எடுத்து ஏதாவது வேணுமா என்று கேட்பேன்.

அவர்கள் வழக்கமாக ஒவ்வொருத்தவரும் ஒவ்வொன்று ஆர்டர் பண்ணுவார்கள் வந்த பின்பு எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் எல்லாரும் எடுத்து கொள்ளுவார்கள் அதனால் அவர்கள் எப்பொழுது என்ன சொல்லுவார்கள் என்றே தெரியாது ஒவ்வொரு சனி கிழமையும் ஒவ்வொரு ஆள் உணவு வாங்கி குடுக்க வேண்டும் என்று அவர்களுக்குள் ஒப்பந்தம் அதில் இரண்டு பெண்கள் மட்டும் சைவம் சாப்பிடுபவர்கள்

மற்ற அனைவரும் அசைவம் சாப்பிடுபவர்கள் ஒவ்வொரு முறையும் 3000 ரூபாய்க்கு குறையாமல் சாப்பிடுவார்கள் பார்சலும் வாங்கிகொண்டு செல்வார்கள். ஒவ்வொரு முறையும் எனக்கு 100 ருபாய் டிப்ஸ் தருவார்கள். 3 மாதம் இந்த மாதிரி எங்கள் ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்

என்னுடன் நன்றாக பழகிவிட்டார்கள் நானும் அவர்களிடம் நன்றாக பழகிவிட்டேன் எனக்கு அந்த ஆண்டின் மேல் ஒரு கண்ணு இருந்தது நான் எப்பொழுது வந்தாலும் அந்த ஆண்டியை மட்டும் வச்ச கண்ணு எடுக்காம பார்த்து கொண்டு இருப்பேன். ஒரு முறை அவர் சேலையில் குழம்பு கொட்டியது அவள் அதை கழுவுவதற்காக கை கழுவுமிடம் வந்தாள்.

நான் அவள் அருகில் நின்று ஒரு துணியை குடுத்து நின்று கொண்டு இருந்தேன் அவள் பாத்ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டாள் நான் அவளிடம் இந்த பாத்ரூம் வேண்டாம் மேடம் எல்லாரும் வந்து போவார்கள் வேலையாட்கள் போகும் பாத்ரூம் மட்டும் போகும் ஒன்னு இருக்கிறது அங்கே உங்களை அழைத்து கொண்டு போகிறேன் உள்ளே கண்ணாடியும் இருக்கும் நீங்கள் நன்றாக துடைத்துவிட்டு வரலாம் என்றேன்.

அவள் ஆமாம் அதான் சரி என்று என்னிடம் எங்கு இருக்கு என்று கேட்டாள். நான் அவளை மாடியில் நாங்கள் மட்டும் பயன் படுத்தும் பாத்ரூமிற்கு அழைத்து சென்றேன். அவளை உள்ளே அனுப்பிவிட்டு நான் வெளியே நின்று யாரவது வராங்களா என்று பார்த்து கொண்டு இருந்தேன் திடீரென்று அவள் உள்ளே இருந்து கத்தினாள் மேடம் என்ன ஆச்சு கதவ திறங்க என்றேன்

மேலும் செய்திகள் அமுதம் சூப்பர் ஹாட் காம கதை

அவள் முந்தானையை கையில் பிடித்து கொண்டு வெறும் ஜாக்கெட்டுடன் வெளியே வந்தாள். நான் அவளை ஜாக்கெட்டுடன் பார்த்ததில் எனக்கு சுன்னி விறைத்துவிட்டது. மேடம் என்ன ஆச்சு என்றேன் உள்ள ஒரு பெரிய எலி என்றாள் நான் உள்ளே சென்று பார்த்தேன் அது இல்லை மேடம் அது போயிருச்சு நீங்க இப்ப போங்க என்றேன்

அவள் வேண்டாம் நான் அலுவலகத்தில் போய் பார்த்துகிறேன் என்றாள் எனக்கு அவளை இப்ப விட்டா கரெக்ட் பண்ணுவது கஷ்டம் என்று நீங்கள் வேணுமென்றால் கதவை திறந்து வைத்துகொண்டு கழுவுங்கள் எதாவது என்றால் நான் வரேன் என்றேன் அவள் சரி என்று உள்ளே மறுபடியும் சென்றாள்.

நான் கதவை லேசாக திறந்தேன் அவளின் உடம்பு கண்ணாடியில் தெரிந்தது அவள் ஜாக்கெட் கொக்கியை கழட்டினாள் கையில் தண்ணியை பிடித்து கொண்டு உள்ளே ஊத்தினாள் நான் கண்ணாடியில் பார்த்து கொண்டு இருந்தேன் அவள் உள்ளே கைவிட்டு துடைத்தாள் அதன் பின் நான் குடுத்து துணியை வைத்து உள்ளே விட்டு துடைத்தாள்.

இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்

ஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும் Click Here

கருமை நிற பிராவில் அவளின் பிதுங்கிய முலைகள் என்னை சுண்டி இழுத்தது ஆனால் நான் கட்டு படுத்தி கொண்டு நின்றேன். அதன் பிறகு அவள் சேலையை கட்டினாள் அவள் வெளியே வர போகிறாள் என்று தெரிந்து கொண்டேன் அதனால் நான் கொஞ்ச தூரம் தள்ளி நின்றேன் நான் நினைத்தது போலவே அவள் வெளியே வந்தாள்.

கிளீன் பண்ணியாச்சா மேடம் என்றேன் அவள் பண்ணிட்டேன் ரொம்ப நன்றி உங்க உதவிக்கு என்றாள் நான் பரவா இல்லை மேடம் என்று சொன்னேன் அதன் பிறகு இருவரும் கீழே சென்றோம் அங்கு அவளுக்காக எல்லாரும் காத்து கொண்டு இருந்தார்கள் கண்ணுக்கு எட்டுனது கைக்கு எட்டாமல் போய்விட்டது என்று வருந்தினேன். ஆனால் என் வருத்தத்திற்கு விடை அடுத்த வாரம் கிடைத்தது.

அடுத்த வாரம் சனிகிழமை அவர்கள் அலுவலகத்தில் ஏதோ ஒரு விசேஷம் என்று யாரும் சாப்பிட வரவில்லை அதற்கு பதில் அவர்கள் பார்சல் கொண்டு வர சொல்லி ஆர்டர் பண்ணி இருந்தார்கள் ஓட்டல் முதலாளி அவர்கள் என்னோட ரெகுலர் கஸ்டமர் என்பதால் என்னிடமே குடுத்து அவர்களிடம் குடுக்க சொன்னார்.

நான் பார்சலை எடுத்து கொண்டு அவர்கள் அலுவலகத்திற்கு சென்றேன் அது 7 மாடி இருக்கும் அதில் இவர்கள் 6 வது மாடியில் தான் இருக்கிறார்கள் நான் சாப்பாடை எடுத்து கொண்டு 6 வது மாடிக்கு சென்றேன் அங்கே செக்யூரிட்டி இருந்தார் நான் அவரிடம் ஓட்டலில் இருந்து சாப்பாடு கொண்டு வந்து இருக்கிறேன் என்று சொன்னேன்

அவர் கால் பண்ணி பேசினார் பேசிவிட்டு உங்களை உள்ளே காத்து இருக்க சொன்னார்கள் அவர்கள் இப்பொழுது வந்துவிடுவார்கள் என்று சொன்னார் நானும் அவர் சொன்ன இடத்தில் சென்று அமர்ந்தேன். ஒரு 5 நிமிடம் கழித்து அந்த பெண் தான் வந்தாள் எவ்வளவு ஆனது என்று கேட்டாள் நான் 1,130 ருபாய் என்றேன்

அவள் தன் பர்சில் இருந்து ரூபாயை எடுத்தாள் அதில் வெறும் 500 ருபாய் தான் இருந்தது எனவே கீழே வாருங்கள் ATM இல் எடுத்து தருகிறேன் என்று சொன்னாள் நான் சரி மேடம் என்று சொன்னேன் இருவரும் லிப்டில் கீழே சென்றோம் உள்ளே இருவர் மட்டும் தான் இருந்தோம் அவளின் இடுப்பை நான் பார்த்து கொண்டே வந்தேன்.

அதன் பிறகு அலுவலகம் அருகில் இருக்கும் ஒரு ATM இல் என்னை வெளியே நிற்க சொல்லிவிட்டு அவள் மட்டும் உள்ளே சென்றாள். அந்த ATM வேலை செய்யவில்லை அதனால் என்னிடம் நீங்கள் இந்த 500 ரூபாயை கொண்டு போங்கள் நான் மாலையில் வந்து மீத பணம் தருகிறேன் என்று சொன்னாள்.

சரிங்க மேடம் என்று சொல்லிவிட்டு நான் ஓட்டலுக்கு வந்துவிட்டேன் அவளும் அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள். மாலையில் அவள் பணம் குடுக்க வரவே இல்லை நேரம் 7 மணி ஆகிவிட்டது அவர்கள் அலுவலகம் பூட்டி இருந்தது அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர் அடுத்தநாள் அலுவலகம் விடுமுறை என்பதால் யாரும் வரமாட்டார்கள்

எங்களுக்கும் அன்று கணக்கு முடிக்க வேண்டும் அதனால் சாப்பாடு புக் பண்ண நம்பருக்கு கால் பண்ணேன் இவளுடைய நம்பர் என்று தெரியாது இவள் தான் எடுத்தாள் நான் மேடம் மதியம் மீத ருபாய் தருகிறேன் என்று சொன்னிர்கள் ஆள் வரவே இல்லை மறந்துவிட்டீர்களா என்று கேட்டேன்.

அவள் ஐயோ சாரி சாரி நான் சுத்தமாக மறந்துவிட்டேன் என்றாள். திங்கட்கிழமை வாங்கி கொள்ளுமாறு கூறினாள் நான் இல்லை மேடம் இன்று கணக்கு முடிக்க வேண்டும் இல்லை என்றால் முதலாளி என்னை திட்டுவார் என்றேன். அவள் அப்படி என்றால் வீட்டுக்கு யாரவது அனுப்பி விடுங்கள் நான் குடுத்து விடுகிறேன் என்றாள்

நான் என்ன பண்ணுவது என்று யோசித்து கொண்டு முதலாளியிடம் கூறினேன் அவர் என்னை போய் வாங்கி கொண்டு வர சொன்னார் நான் அவளிடம் நான் வருகிறேன் மேடம் என்று சொல்லி எங்கு வரவேண்டும் என்று வீட்டு முகவரியை வாங்கி கொண்டேன். 15 நிமிடத்தில் அவள் வீட்டிற்கு சென்று விட்டேன்

Pages: 1 2 3

➤error: Content is protected !! Web Analytics