மகிழ் வதனி

Tamil Sex Stories

மகிழ் வதனி

Tamil Kamakathaikal Tamil Sex Stories Hot Kanni Pen – இரவு நேரத்து.. நிலா முற்றம்..!!
கிழக்கு வானில்.. ஆரஞ்சு வண்ணத்தில் உதயமாகி.. கொஞ்சம்.. கொஞ்சமாக மேலெழுந்து வந்து கொண்டிருந்த.. எழில் மிகுந்த.. பௌனர்மி நிலைவயே.. நான் கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தேன்..!!
நிலவில் எப்போதும் காணப்படும் கலங்கம் இப்போது காணப்படவில்லை.. அதை யார் துடைத்தது என்று புரியவில்லை..! அல்லது ஆரஞ்சு வண்ணம் திரைத்துணியாக.. களங்கத்தை மறைத்துக் கொண்டிருக்கிறதோ..??
உதயமாகும்போது.. கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இந்த.. களங்கமற்ற.. வண்ண நிலவு.. மேலே மேலே என நகரும் போது.. கொஞ்சம்.. கொஞ்சமாகச் சிறியதாகி.. தூரமாகிக் கொண்டே போவது.. ஏன்..? என்பது.. எனது நீண்ட நாள் கேள்விகளில் ஒன்று..!!
ஆனாலும் நான் இந்த நிலவை ரசிக்க மறப்பதில்லை..!!
நிலவு என்பது.. உண்மையில் ஆணா.. பெண்ணா.. என்கிற குழப்பத்தில்.. நான் பல நாள் உழன்றிருக்கிறேன்..!
பெரும்பாலான கவிகள்.. நிலவைப் பெண்ணாகப் பாவித்துக் கவிதைகள் வடித்தாலும்.. அதற்கு ‘சந்திரன்’ என்கிற ஒரு ஆண் பெயரும்..அதற்கேற்ற ஒரு கதையும் இருக்கிறதே…??
நிற்க…..
இந்த ஆராய்ச்சி எல்லாம் நான் ஏன் செய்கிறேன் என்றால்…..??
என் பெயர்.. உதய.சந்திரன்..! குடகு நாட்டு.. இளவரசன்..! என் பெயரில் சந்திரன் இருப்பதால்.. என்னை இந்தக் கேள்வி.. பல நாட்களாகக் குடைந்து கொண்டிருக்கிறது.. ஆனால் இன்றுவரை விடைதான் கிடைக்கவில்லை..!!
”நிலா உதயம் காண்கிறீர்களோ.. இளவரசே..?” என எனக்குப் பின்னால்.. ஒரு கிள்ளை மொழிக் குரல் கேட்டு.. என் எண்ணச் சிறையிலிருந்து நான் மீண்டேன்..!
என் பின்னால் திரும்பினேன்.
பட்டுத் தூரிகையில் வரைந்த ஓவியம் போல.. மெல்லிய பட்டாடை காற்றில் ஆட.. மேன்மாடத்தில்..என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மகிழ்வதனி..!!
ஆரஞ்சு வண்ண நிலவொளியில் அவள் வதனம்.. இன்னொரு நிலவாக பிரகாசித்தது..!!
”நான்தான்.. இளவரசே..!!” என் மௌனம் கண்டு.. மென்னகை புரிந்தாள்.
”நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன..?” என்றேன். முனுமுனுப்பாக.
‘நிலவுக்கா..? கண்களா..? ஆ..! என்ன சொல்கிறீர்கள் இளவரசே..?” என் கேள்வியின் அர்த்தம் புரியாமல்.. குழம்பிவிட்டாள்.
”ஆஹ்ஹாஹா..!!” என நான் வாய்விட்டுச் சிரித்தேன்.
”ஹ்ம்ம்.. போங்கள் இளவரசே..” சினுங்கினாள் மகிழ்வதனி ”நிலா உதயம் காண்கிறீர்களா.. என்று நான் கேட்டால்.. என்னென்னவோ.. சொல்கிறீர்கள் நீங்கள்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை…”
” பேரெழில் பொங்கும்..உன் களங்கமற்ற வதனத்தைக் கண் இமைக்காமல்… கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தேன்.. இளவரசி..”
”என் முகத்தைக் கண்குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தீர்களா..? நான் இங்கில்லாத போது.. எப்படி..நீங்கள்…??”
என் வலது கரத்தை உயர்த்தி.. கிழக்கு நோக்கிச் சுட்டிக்காட்டினேன்.
” அதோ..”
”ஓஓ..!!” என்று வியப்பில்.. சிவந்த இதழ்களையும்.. பின் நயன விழிகளையும் அகல விரித்தாள் ”இப்போதல்லவா புரிகிறது..!!”

”என்ன புரிகிறது.. இளவரசி..?”
”என்னைப் பார்த்ததும் கேட்டீர்களே.. நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன.. என்று..?”
”புரிந்தது கொண்டாயா..?”
”நன்றாகப் புரிந்து கொண்டேன்..! தங்களுக்கு என் மேல் உள்ள…அன்பையும்..!!” அவள் வார்த்தை உச்சரிப்பில்.. ஒரு வெட்கத் தினறல் இருந்தது.
மெல்லடிகள் வைத்து.. அவள் என்னை நெருங்கி நின்ற போது.. அவளிடமிருந்து கமழ்ந்த.. அவள் பூ மேனியின்.. நறுமணம்.. என்னைக் களிப்படையச் செய்தது.
இளங்குமரியான.. ஒரு கன்னிப் பெண்ணின் பொன்மேனி வாசம்.. வாசணைத் திரவியங்கள் கலந்து.. வந்து.. என் சுவாசத்தில் புகுந்து.. என் உள்ளத்தை மிகவும் களிப்படையச் செய்தது..!!
”மண்டபத்தில் தங்களைக் காணாமல்.. நான்… இங்கு… தேடிக்கொண்டு வந்தேன் இளவரசே…!! ஏன் தனியாக இங்கு வந்து விட்டீர்கள்..??” என்னைக் கேட்ட.. அவளின் இனிமையான குரல் என் செவியை இன்புறச் செய்தது.
”அமைதியை விரும்பி..!!” என்றேன்.
”ஆ.. தங்கள் அமைதிக்கு நான்.. குந்தகம் விளைவித்து விட்டேனா..?”
”அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்..!” என்றேன் குறும்பாக.
”ஓ..!! அப்படியானால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் இளவரசே..!! நான் வருகிறேன்..!!” எனச் சொல்லிவிட்டுத் திரும்பியவளின்.. வளைக்கரத்தை எட்டிப் பிடித்தேன்.
”வருகிறேன்.. என்றுவிட்டு போகிறாயே..??”
”நீங்கள்தான்.. அமைதி வேண்டி.. அதை நான் கெடுப்பதாக…” முதல் முறையாக நான் அவளைத் தொடுவதால்.. அவள் சிறிது நாணத்துடன் தலை கவிழ்ந்து நிலம் நோக்கி.. நின்றவாறு.. முனகினாள்.
”ஆம்.. இளவரசி..! என் அமைதி.. தனிமை.. எல்லாம் சீர்குலைந்து போனது.. உன்னால்..!!” அவள் கரம் ஒரு பட்டாடை புழுபோல.. மிகவும் மிருதுவாக இருந்தது.
”அதனால்தான்.. நான் இங்கிருந்து… செல்லலாம் என்று..”
”நீ இங்கிருந்து செல்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டு விடாது.. மாறாக.. மேலும் என் மனம் அவதியுறவே செய்யும்..!!”
மிகுந்த தயக்கத்துடன்..முகம் உயர்த்தி.. என்னைப் பார்த்தாள் மகிழ்வதனி.
நான் மெலிதாகப் புன்னகை புரிந்தேன். அவள் மலர்க்கரத்தை விட்டுவிடாமல் கேட்டேன்.
”உன் கரத்தை நான் தொடலாம் அல்லவா..? அதைச் சொல்லிவிடு முதலில்..?”
வெட்கம் நிறைந்த முகத்தொச் சற்றுத் திருப்பிக்கோண்டாள்.
”சொல் இளவரசி.. உன் மலர்க்கரத்தைப் பற்றியது குற்றமா..?”
”உரிமையுள்ளவளின் கரங்களைத் தானே.. பற்றுகிறீர்கள் இளவரசே..? அது எந்த வகையில் குற்றமாகும்..??” உள் அமுங்கிய குரலில் முனுமுனுப்பாகச் சொன்னாள்.
”காதல் வழக்காடு மன்றத்தில்.. அது அப்படித்தான் இருக்கிறது.. இளவரசி..!!”
”எனில்.. தங்களுக்கு.. காதலில் தேர்ந்த அனுபவம்.. இருப்பது போல் தெரிகிறது..??” எனக் கேட்ட.. அவள் கேள்வியின் பொருள்.. என்னைச் சற்றுத் தினறச் செய்து விட்டது.
”ஓ.. நான் சொன்னதற்கு இப்படிக்கூட ஒரு பொருள் இருக்கிறதல்லவா..?? சரிதான்.. ஆனால் இளவரசி.. நான் இன்னும.. எந்தப் பெண்ணின் காதல் வளையிலும் விழாதவன்.. என்பதை.. சற்று பெருமையுடனே சொல்லிக்கொள்கிறேன்..!!” என்றேன்.

மேலும் செய்திகள் புண்டை போர் கதை

ஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும் Click Here

இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்

”பிறகு எப்படி…அப்படிச் சொன்னீர்கள்..??”
”நான் படித்த.. காதல் கதைகள் எல்லாம் அவ்வாறுதான் இருக்கின்றன.. இளவரசி..! தவிறவும் நான் பேசியது.. ஒரு சிலேடைக்காகத்தான்…..”
”அதற்கு.. பெண்களாகிய நாங்கள்தான் கிடைத்தோமா..?? காதல் வழக்காடு மன்றத்தில்.. ஆண் – பெண் இரண்டு பேர்தானே..?? மனம் கவர்ந்தவன் தன் மலர்க்கரம் பற்றும்போது.. எந்தப் பெண்.. அதைக் குற்றமெனச் சொல்லுவாள்..?? எப்போதடா.. நம்மைத் தொடுவார் என்றல்லவா.. எந்தப் பெண்ணின் மனமும்.. ஏக்கமுறும்..??”
”மன்னிக்க வேண்டும்.. இளவரசி மகிழ்வதனி.. அவர்களே..! நான் ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில்… ம்கூம்… இல்லை.. இல்லை… தங்களின்.. தளிர்க்கரம் பற்றிய.. காதல் மயக்கத்தில்.. தவறுதலாக ஏதோ உளறிவிட்டேன்..!!” என்றேன்.
என்னைச் சரணடையச் செய்து விட்ட.. மகிழ்ச்சியில்.. வெற்றிப் புன்னகை சிந்தினாள்.
”உரிமை உள்ள இடத்தில்.. ஐயம் வரக்கூடாது.. இளவரசே..!!”
” மன்னிக்கவேண்டும்.. மகிழ்வதனி..!! அப்படியானால்……”
”ஹ்ம்ம்.. அப்படியானால்…??”
”என் உரிமை என்பது.. குற்றமாகாது..??”
”ம்கூம்..!! என்னிடத்தில்.. அனைத்து உரிமைகளும் தங்களுக்கு உண்டு..!!” அவள் குரலில்.. அவளது அபிலாசை தெரிந்தது.
அவள் கரத்தை சற்று இருக்கிப் பிடித்து என் பக்கத்தில் இழுத்து.. நிறுத்தினேன். என் மார்பில் அவள் பட்டாடை தொட்டு விளையாடியது.
”மகிழ்வதனி…”
”நீளமாக வேண்டாம்..! மகிழ் என்றே அழைக்கலாம்..!!” எனச் சொன்னாள்.
ஒருவர் பெயரை நீட்டிச் சொல்வதைவிட.. சுருக்கி அழைப்பதே.. மிகவும் நெருக்கமான.. ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும்..! காதலில்.. அதை எவ்வளவு சுருக்க முடியுமோ.. அவ்வளவு சுருக்கிகொள்ள வேண்டும். !
”மகி.. என்றுகூட அழைக்கலாமே..?”
”ஓ..!! அழைக்கலாமே..!!” என்றாள்.
”ம..! என்றுகூட…..”
”போங்கள்.. கிண்டலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது..!!” செல்லமாக என் நெஞ்சில் குத்தினாள்.
முதல்முறையாக அவள் என்னைத் தொடும் உணர்வு… அவளுக்கும் அது உவப்பாகவே இருக்கும்..!
அவளின் அந்தக் கரத்தையும் நான் பற்றினேன்.
” என்னைத் தேடிக்கொண்டு…இங்கு வந்ததாக.. சொன்னாயே மகிழ..?”
”ஆ.. ஆமாம்…”
”என்ன காரணமோ..? அதை நான் அறிந்து கொள்ள.. தடை ஒன்றும் இருக்காது.. என்றே நம்புகிறேன்..?”
”இ… இல்லை..!! ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாமே.. என்று…”
”ஏன்.. கீழே என் தங்கை.. அவளது தோழிகள்.. உன் தமக்கை.. இன்னும் அன்னையர்கள் எல்லோரும் இருக்கிறார்களே.. அவர்களுடன்…” எனச் சொல்லிக்கொண்டே.. அவள் வளைக்கரங்களை வளைத்து.. மெதுவாக என்னுடலுடன்.. அவள் பூ உடலைச் சேர்த்து அணைத்தேன்..!
மார்க்கச்சை கவ்விய..முகிழ்த்து வரும்.. அவளின் இளம் கொங்கைகள்.. மெத்தென்று வந்து என் மார்பில் அணைய… அந்த நொடியில்… நான் பேச்சை மறந்தேன்…..!!!!!

”நான் ஏன்.. தங்களைத் தேடிக்கொண்டு வந்தேன் என்பது..தங்களுக்கே தெரியும்.. இளவரசே..!” என் மார்பில் அவளது.. முலைக்கச்சை உரச.. நின்று.. முகம் தாழ்த்திச் சொன்னாள் மகிழ்வதனி.
”அப்படியா..? அப்படி ஒன்றும் எனக்கு தெரியாதே..?” அவள் கையை விட்டு.. மெதுவாக அவளது நாடியைப் பிடித்து உயர்த்தினேன்.
அவள் கண்கள் என் கண்களை ஏறிட்டுப் பார்த்து.. சட்டெனத் தளர்ந்தது.
”சரி.. அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் அமைதியையும்.. தனிமையும் நான் கெடுப்பதாகச் சொன்னீர்களே..?”
”ஆமாம்..!!” அவள் தாடையில் என் விரலை ஓட்டினேன்.
” உனக்கு தொந்தரவாக இருக்க நான் விரும்பவில்லை.. என் கையை விட்டால் நான் போய் விடுகிறேன்.. இங்கிருந்து…” என்றாள்.
” உன் கையை விடலாம்..! ஆனால்… உன்னை விடமுடியாதே..!” என் முகத்தை மெதுவாக அவள் முகத்தருகில் கொண்டு போனேன்.
”ஏன்..??” என்னை நிமிர்ந்து பார்த்த…அவளது செவ்விதழ்கள்.. என் வாயருகில்.. கனிந்த கொவ்வைக் கனிகளாகக் காட்சி தந்தது.
ஆனால் அவள் விழிகள்.. என் கவனத்தை ஈர்த்தன.
”நீ என் இதயத்தில் அவ்லவா.. அமர்ந்திருக்கிறாய்..? எப்பொழுது நீ என்னுள் குடிகொண்டாயோ.. அப்போதே என் அமைதியும்.. தனிமையும் என்னை விட்டுப் போய்விட்டது..! காதல் நோயால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.! நீதான் அதற்கு மருந்தளிக்க வேண்டும்..!!”
நாணிக்கொண்டு தலை கவிழ்ந்து நின்றாள் மகிழ்வதனி.
அவள் தாடையில் ஓடிய என் விரலை.. அவளது கொவ்வைக் கனி.. இதழுக்கு நகர்த்தினேன்.
”மகிழ்…”
”ம்..ம்ம்..?”
”என்னிடம் பேசத்தானே வந்தாய்..?” ரோஜா இதழ்போல மிகவும் மிருதுவாக இருந்த.. அவளின் செவ்விதழை வருடினேன்.
”ம். ம்ம்..!!”
”பேசேன்..?”
”எ.. என்ன பேசுவது..?”
”என்னிடம் நீ பேச வந்ததைப் பற்றி பேசேன்..?”
”நான்.. பேச வந்தது.. அதைத்தான் நீங்கள் சொல்லிவிட்டீர்களே..?”
”அப்படியானால்…?”
”ம்.. ம்ம்..! அப்படியானால்..??”
”என்னைப் போலவே.. நீயும்..?”
”ஆமாம்.. தங்களைப் போலவே.. நானும்…!!” என மிகவும் உள்ளே அமுங்கிய குரலில் சொன்னாள்.
அவளின் கீழ் இதழைக் கிள்ளிப் பிடித்து.. இழுத்து.. என் பற்களைக் கொண்டு.. அதை நான் கவ்வி உறிஞ்சினேன். அவள் இடுப்பில் என் கைகளை வைத்து.. சிக்கென இருக்கும் அவளது சிறுத்த இடையை.. இருக்கிப் பிடித்து.. இழுத்து… அவளது கச்சு முலைகள் என் நெஞ்சில் அமுங்க.. அவளை நான் இருக்கி அணைத்தேன்..!!
அவளின் தே மதுர இதழ்களை நான்.. தகித்த வாயுடன் உறிஞ்சிச் சுவைக்க… அவளது விழிகள் கிறங்கி… இமைகள் மூடின..! அவள் நெஞ்சகம் படபடவென அடித்துக்கொள்ள.. அவள் இதயத்தின்.. அதிவேகத் துடிப்பை என் நெஞ்சில் உணர்ந்தேன்..!!
மெதுவாக என்னிடமிருந்து தன்.. செவ்விதழ்களை விடுவித்து.. மீண்டும் அவள் இதழ்களை நாடிச்சென்ற.. என் உதடுகளை.. அவளது வலக்கரத்தால் தடுத்தாள்.
”என் கட்டிக்கரும்பே..!!” நான் முத்தச் சுகத்தில் கிறங்கினேன்.
”…..!!”
”என் அழகிய கண்மணிக் கரும்பை.. நான் கடித்துச் சுவைக்க வேண்டும்..!!” என் உதடுகளைத் தடுத்த.. அவளின் மெலிந்த விரல்களுக்கு முத்தம் கொடுத்தேன்.
”அயோ.. போங்கள்.. இதெல்லாம்….ம்கூம்…” மறுத்துச் சினுங்கினாள்.
”ஏனாம்..? என் அன்பே..??” அவள் இடையைத் தடவினேன்.
” ஒ.. ஒன்று… ஒன்று சொல்ல அனுமதிக்க வேண்டும்..”
”அனுமதி எதற்கு..? என்னிடம் உனக்கு..?”
”நான்…நான் தங்களுக்கரியவள்தான்.. ஆனால்…”
”ஆனால்…??”
”தற்போது.. தீண்டல் எதுவும் வேண்டாம்..!!” என அவள் சொல்ல..

Pages: 1 2 3 4 5

➤error: Content is protected !! Web Analytics