கிள்ளிவளவன்

“பேசாம ரூம்லயே இருந்துருக்கலாம்” என்று புலம்பிக் கொண்டே, முட்டி அளவு தண்ணீரில், தனது இருசக்கர வாகனத்தை, மூச்சு முட்ட தள்ளிக்கொண்டு செல்லும் கிள்ளிவளவன் நான் தான். இது என்னுடைய கற்பனை கதை. காமத்தின் வாசலில் [மேலும் படிக்க]